திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பழனிசாமி
மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் பாலசுப்பிரமணியம் கூட்டுறவு துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *