Month: February 2024

சீர்காழி மீனவ கிராமங்களில் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்

எஸ். செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கூழையார், கொட்டாய் மேடு மீனவ கிராமங்களில் பொறிக்கப்பட்ட 1000 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.…

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு

தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும்…

திருவாரூர் அருகே மருந்து கடை பூட்டை உடைத்து திருட்டு- மூவர் கைது

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் அருகே மெடிக்கல் ( ஆங்கில மருந்து கடை) கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுப்பட்ட மூவரை – துரிதமாக…

திருவாரூர் /நாகை மாவட்டத்தை சார்ந்த அனைத்து மாணவ/மாணவிகளுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி குழுமம் சார்பாக வரும் புதன்கிழமை 28.2.2024 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்கள்…

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு

தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும்…

சுப்பையாபுரம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பையாபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம்…

வெல்லும் சனநாயகம் மாநாடு வெற்றி விழா விளக்கப் பொதுக்கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தஞ்சை மேற்கு மாவட்டம் சார்பில் வெல்லும் சனநாயகம்மாநாடு வெற்றி விழா விளக்கப் பொதுக்கூட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில்…

கோரியம்பட்டி கிராமத்தில் நல்லாசிரியர் தங்கவேலு அவர்களின் சிலை திறப்பு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கோரியம்பட்டி கிராமத்தில் மறைந்த நல்லாசிரியரும், TMT நிறுவனங்களின் தலைவருமான தங்கவேல் ஆசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு…

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி கோப்பையை தட்டி சென்றது. 4 பிரிவுகளில் வென்று சாதனை படைத்துள்ளது.…

மதுரையில் அருந்ததியர் மக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டம்.

மதுரையில் அருந்ததியர் மக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டம். மதுரை மாவட்டம் வண்டியூர் தீர்த்தக்காட்டில் வாழும் அருந்ததியர் மக்கள் நீண்ட காலமாக வழிபட்டு வந்த கருப்பணசாமி கோவிலில் சாமி…

சமயநல்லூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

சமயநல்லூர்மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்விஜெ.ஜெயலலிதா, அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திடலில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர்…

ஸ்ரீபுரம் ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா

ஸ்ரீபுரம் ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னம்பட்டி பிரிவு ஸ்ரீ புரத்தில் அமைந்துள்ளஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன்…

கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி பரிசளிப்பு விழா

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையும் இணைந்து ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்துகளில் இரு முறை நடைபெறும் கால்நடை மற்றும் கோழிகள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெற்று வரும்…

விவசாயிகள் உண்டு உறங்கும் காத்திருப்பு போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அரையபுரம், தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து… இரண்டாவது நாளாக சமையல் செய்து, சாப்பிட்டு உண்டு…

பாபநாசத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பரப்புரை துவக்க விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாக செல்லும் பரப்புரை துவக்க விழா… முன்னாள் அமைச்சர், எம்.பி. பங்கேற்பு …… தஞ்சாவூர்…

வலங்கைமான் வர்த்தக சங்க நிர்வாக குழு கூட்டம்

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு வர்த்தக சங்க மண்டகப்படியை சிறப்பாக செய்வது என வர்த்தக சங்கம் நிர்வாக குழு முடிவு. திருவாரூர் மாவட்டம்…

விருப்பாச்சிபுரம் சிமிலிமேட்டு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வருகிற 6-ம் தேதி மகாகும்பாபிஷேகம்

வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் சிமிலிமேட்டு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வருகிற 6-ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே…

பாராளுமன்ற தேர்தல் குறித்து 28–ல் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்-திமுக அமைப்பாளர் இரா. சிவா அழைப்பு !

பாராளுமன்ற தேர்தலையொட்டி, புதுச்சேரியில் 28–ஆம் தேதி நடைபெறும் மாநில திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக–வை சேர்ந்த மகளிர்களுக்கு அமைப்பாளர்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு

வகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

குத்தப்பாஞ்சான் கிராமத்தில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா

ஆலங்குளம் அருகே குத்தப்பாஞ்சான் கிராமத்தில் 20 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தப்பாஞ்சான் கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற…

மல்லிகை மலர் சாகுபடி குறித்த கருத்தரங்கு

தென்காசி மாவட்டத்தில் மல்லிகை மலர் 1500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக சங்கரன்கோவில், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது. சங்கரன்கோவில் வட்டாரத்தில்…

மருதம்புத்தூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மருதம்புத்தூர் ஊராட்சியில்ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துரூபாய் 12.00 இலட்சம் மதிப்பிட்டில்புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது அதன்…

திருக்கருகாவூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேதிருக்கருகாவூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி பங்கேற்பு …..…

சீர்காழி அரசு மருத்துவமனையில் நவீன ஆய்வுக்கூடம்

எஸ் செல்வகுமார் சீர்காழி சீர்காழி அரசு மருத்துவமனையில் நவீன ஆய்வுக்கூடம் 1.2 கோடி மதிப்பீட்டிலான புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்…

குடவாசலில் ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் ஒன்றிய குழு அமைப்புக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் ஒன்றிய குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேபி ஷாலினிஅனைவரையும் வரவேற்றுப் பேசினார், புனிதவதி…

புது குப்பம் கடற்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புவனகிரி செய்தியாளர் வீ.சக்திவேல் பரங்கிப்பேட்டை புது குப்பம் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் மாசி மகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம்…

செஞ்சி அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமசாமி ஆலயத்தில் மாசி மக உற்சவ விழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை மேல் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமர் சுவாமி ஆலயத்தில் மாசி மக உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது சிங்கவரம் ரங்கநாத சுவாமி…

வெள்ளையகவுண்டனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளையகவுண்டனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா. 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி அடுத்த வெள்ளையகவுண்டனூர்…

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக அசைவ அறுசுவை சமத்துவ விருந்து

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை மண்டலம் சார்பாக அசைவ அறுசுவை சமத்துவ விருந்து கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தொடங்கி…

மதுரை ராஜாக்கூரில் அமைந்துள்ள எம் பி எப் சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா

மதுரை ராஜாக்கூரில் அமைந்துள்ள எம் பி எப் சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா பிப்ரவரி 5ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அலங்காநல்லூர் அரசு ஆண்கள்…

மதுரையில் திருநங்கையர் & திருநம்பிகளுக்கான பண்பாட்டுச் சூழல் நடை

திருநங்கையர் & திருநம்பிகளுக்கான பண்பாட்டுச் சூழல் நடை யானைமலை பகுதியில் நடைபெற்றது. ஏறக்குறைய 30 திருநங்கைகள், 3 திருநம்பிகள், 10க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.…

குமாரம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தண்டலை…

யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரம் நடும் விழா

யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் 151 வது வார மரம் நடும் விழா மதுரை யானைமலை ஒத்தக்கடை காவல் நிலையம் எதிரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஊராட்சி மன்ற…

பாரதியார் பதில்கள் நூறு-நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.

பாரதியார் பதில்கள் நூறு நூல் ஆசிரியர் : ஔவைஅருள், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி. ஸ்ரீ ராம் கலை இலக்கியக் கழகம்,12/6, போயசு சாலை, தேனாம்பேட்டை,…

ஆலங்குளம் -அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின்76 – ம் ஆண்டு பிறந்தநாள்…

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்

தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும்…

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் குறித்த விழப்புணர்வு கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி மாவட்ட சமூகநல அலுவலர் ஆலோசனையின்படி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில்தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை…

அலங்காநல்லூர்- ஜெயலலிதா பிறந்தநாள் விழா- டிடிவி அணி ஓபிஎஸ் அணி இணைந்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அணி சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின்…

இலஞ்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு களுக்கான 30 -வது ஆலோசனைக் கூட்டம்

இலஞ்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு களுக்கான 30 -வது ஆலோசனைக் கூட்டம்;- தென்காசி மாவட்டம் இலஞ்சி ட்ரெஸ்ஸில் கூட்ட அரங்கில் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சி…

பெரிய ஊர்சேரி கிராமத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை…

வலங்கைமானில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா

வலங்கைமானில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கீழ், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

திண்டிவனத்தில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஜெ பிறந்தநாள் விழா

திண்டிவனம் கிடங்கள் 1 பகுதியில் மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு…

புதூர்நாடு ஊராட்சியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு முதல் நெல்லிவாசல் நாடு வரை 9 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை…

மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் 24ம்ஆண்டு விழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் ‘நிருத்ய யாத்ரா “என்ற 24ம்ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல…

ஜெயங்கொண்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா அம்மா மக்கள்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மாசி மக தீர்த்தவாரி அன்னதானம்

புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மற்றும் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம், அகில இந்திய சட்ட விழிப்புணர் இயக்கம் சார்பாக…

ரெட்டியார் பட்டியில் 8. லட்சத்தில் 50 ஆயிரம் நிதி செலவில் உயர் மின் கோபுர விளக்கு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேரெட்டியார்பட்டியில் 8. லட்சத்து 50 ஆயிரம் நிதி செலவில் உயர் மின் கோபுர விளக்கு ஒளிருட்டும் விழா நடைப்பெற்றது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தஞ்சை மாவட்டம் சார்பாக முன்னாள் முதலமைச்சர் ,புரட்சி தலைவி…

மதுரை மேலூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையம் ஆய்வு

மதுரை மாவட்டம், மேலூர் வட்டார வளமயத்தைச் சார்ந்த நகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை உதவி திட்ட அலுவலர் கார்மேகம் ,வட்டார கல்வி…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பாபநாசம்செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கபிஸ்தலம் அருகே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா.. மகளிருக்கான கோலப் போட்டியில் 100-க்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு ஜெயலலிதா உருவங்கள்…