திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி குழுமம் சார்பாக வரும் புதன்கிழமை 28.2.2024 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்கள் நேரில் வருகை தந்து தகுதி வாய்ந்த நபர்களை நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து பணியில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

திருவாரூர் மாவட்டத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பயின்று முடித்த மாணவ/மாணவிகள் மற்றும் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் முழுமையாக கலந்து கொள்ளலாம் அனைவருக்கும் அனுமதி இலவசம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *