அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தண்டலை மாதவன், மணியஞ்சிஊராட்சி கழக செயலாளர் ராஜா, ஏற்பாட்டில் சோழவந்தான் தொகுதி பொறுப்பாளரும் அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வழக்கறிஞர் கோடீஸ்வரன், மேற்கு ஒன்றிய செயலாளர் சம்பகுளம் ரகு, நகர செயலாளர் ராஜபிரபு, ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர்சேதுசீனிவாசன்,
துணை செயலாளர் வீரமலை,அமமுக நிர்வாகிகள் ரஞ்சித், பாலமுருகன், சுப்பிரமணி, ரமணன், செல்லப்பாண்டி, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் நகரச் செயலாளர்கள் வெள்ளகங்கை, பாலமேடு இ.பா.சேகர், மற்றும் அய்யாவு, இலக்கிய அணி
சேகர், ஆட்டோஅழகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *