Category: இந்தியா

ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா . மதிமுகவிலிருந்து விலகி எடப்பாடி அணியில் 20 பேர் இணைந்தனர்

ஆண்டிபட்டி ,ஜன.18 – தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.…

முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தேனி அருகே நாச்சியார்புரத்தில் உள்ள முனியாண்டி கோவிலில் நூற்றுக்கணக்கான கிடா வெட்டி சிறப்பு பூஜை நடத்தினர் இந்த கிடா…

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த வீரருக்கு நெல்லையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜ். இவர் நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் மூன்று சுற்றில் பல்வேறு மாடுகளை அடக்கி சிறந்த வீரராக…

வால்பாறையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு ஓபிஎஸ் அணியின் நகரச்செயலாளர் மிக்சர் கடை முருகன் தலைமையில் அவைத்தலைவர் ராமராஜ்,…

ஏந்தலூரில் பொங்கல் திருநாள் விளையாட்டு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சி க்கு உட்பட்ட ஏந்தலூரில்பொங்கல் திருநாளை முன்னிட்டுவிளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியினை ஊராட்சி மன்ற தலைவர் அ.…

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

மாரிமுத்து செய்தியாளர் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனையின் படி மாவட்ட அவைத்தலைவர் திருவிக தலைமையில் கரூர் லைட்…

காரைக்கால் கார்னிவல் மற்றும் காய், கனி, மலர் கண்காட்சி குறைபாடுகள் மீது நடவடிக்கைகள் எடுக்க துணைநிலை ஆளுநருக்கு இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் தலைவர் தனது செய்தி குறிப்புகள் கூறியதாவது வேளாண் மற்றும் விவசாய நலத்துறையின் மலர் கண்காட்சி பிரம்மிக்க வைத்தது. கூடுதல் வேளாண் இயக்குனர்…

காரைக்காலில் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றம் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால், கடந்த 35 வருடங்களாக காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும்…

காணும் பொங்கல் எனப்படும் கன்னிப் பொங்கல்.!

காணும் பொங்கல் எனப்படும் கன்னிப் பொங்கல்.! காணும் பொங்கல் & கன்னிப்பொங்கல் என்பது பொங்கலுக்கு மூன்றாம் நாள் வருவதாகும். ஆனால் சில இடங்களில், பொங்கலுக்கு மறுநாளே கணுப்பொங்கல்…

காந்தள் நாட்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !

காந்தள் நாட்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2ஆயிரம்-பிரியங்கா காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு வீட்டிலுள்ள குடும்பத்தலைவிக்கும் மாதம், 2,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பிரியங்கா…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளருக்கு பொங்கல் வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர்டாக்டர் A. சுரேஷ் குமார் அவர்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநில. மாவட்ட ஒன்றிய பொறுப்பில்…

அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்-பிரதமர் மோடி

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளருக்கு பொங்கல் வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர்டாக்டர் A. சுரேஷ் குமார் அவர்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநில. மாவட்ட ஒன்றிய பொறுப்பில்…

புதிய வாழ்க்கை கவிதை

புதிய வாழ்க்கை கவிதைஅதிகமாக பார்த்தவைதேர்வு செய்யப்பட்டவைகவிதை பிரிவுகள்என் வாழ்வே ! எனது செய்தி ! காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி .என் வாழ்வே ! எனது…

வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி !

கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வள்ளுவம் !கலங்கி நிற்கையில் திசை காட்டும் வள்ளுவம் ! மனச்சோர்வு நீக்கி தன்னம்பிக்கைத் தரும் வள்ளுவம் !மனிதநெறி மனிதனுக்குக் கற்பிக்கும் வள்ளுவம் !…

தமிழர்களின் வீரத்தை போற்றும் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீரத்தை போற்றும் ஜல்லிக்கட்டு முதலில் எங்கே நடந்தது தெரியுமா இதோ சிறப்பு தொகுப்பு..! தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் என தமிழ் சார்ந்த விஷயங்களின் தோற்றுப்புள்ளியும்…

காரைக்கால் கார்னிவெல் விழாவில் இரண்டாம் நாள்

காரைக்கால் கார்னிவெல் விழாவில் இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று காலை 7.00 மணியளவில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவான மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் மாணவ மாணவிகள், உடற்பயிற்சி…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A.சுரேஷ்குமார் அவர்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இலங்கையை வீழ்த்தியது

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 5…

நாட்டின் 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவை பிரதமர் தொடங்கிவைத்தார்

நாட்டின் 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவை பிரதமர் தொடங்கிவைத்தார்செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி…

தைப்பொங்கல் திருநாளில் இயற்கையை காக்க தமிழர்களாக உறுதியேற்போம்

உழவுக்கு வணக்கம் செலுத்தும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா…

சமத்துவ பொங்கல் விழா

மதுரை, சிம்மக்கல் நகர்புற ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.…

பொங்கல் பண்டிகை ஓர் சிறு பார்வை

புதுப்பானை, புதுஅரிசி, சர்க்கரை, பயறு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, கற்பூரம், கரும்பு, இஞ்சி இலை, மஞ்சள் இலை போன்ற பொருட்கள் பொங்கலில் முக்கிய இடத்தைப்…

பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது. பெனோனி, பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை…

உத்தரகாண் போர் நினைவுச்சின்னத்தை ராணுவ அமைச்சர் மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

உத்தரகாண்டில் போர் நினைவுச்சின்னத்தை ராணுவ அமைச்சா் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். டேராடூன், ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,400…

பொங்கல் இலக்கிய விழா

தமிழ் சிந்தனை சிறகுகள் குழுமம் மற்றும் பண்ணவாடியான் காடு ஊர் பொதுமக்கள் இணைந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு நெருப்பூர் அருகே பண்ணவாடியான்காடு என்ற கிராமத்தில் கவியரங்கம், பட்டிமன்றம்…

பொங்கி வழியும் பொங்கலைப் போல

பொங்கி வழியும் பொங்கலைப் போல உங்கள் வாழ்வில் வெற்றியும்மகிழ்ச்சியும் பொங்கி பொங்கி வழிந்திட, இல்லா வளங்களும், எல்லா வளங்களும் பெற்று இனிதே வாழ, உங்கள் வாழ்வில் அனைத்து…

பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

மாணவிகளுடன் மாணவர்களும் பங்கேற்று கோலம் போட்டு அசத்தல் தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் கோலம்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து வறுமை நீங்கி சமதர்மம் தலைத்தோங்க உறுதி ஏற்ப்போம் -சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

தமிழ்நாடு முதல்வரின் ஆளுநர் குறித்த கடிதம்-உள்துறைக்கு அனுப்பினார் குடியரசுத்தலைவர்

தமிழ்நாட்டின் சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் தனது உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவித்தார்.இதனால் ஆளுநருக்கு…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு

பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.…

வைரலாகும் இந்திய கிரிக்கெட் அணியின் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பத்மநாபசுவாமி கோயிலில் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி…

மகர ஜோதியாக காட்சி தந்த சுவாமி ஐயப்பன்

சாமியே ஐய்ப்பாசரண கோஷம் முழங்க தரிசனம் செய்த பக்தர்கள் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம்…

ஜம்முவை பாதுகாக்க நமது பாதுகாப்பு அமைப்புகள் தயாராக இருக்கும். ஜம்மு மக்களுக்கு உறுதி- உள்துறை அமை்சர் அமித்ஷா

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தாருடன் பேசிபிறகு உள்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டோங்கிரி…

14-ஆம் தேதி சபரிமலையில் மகரவிளக்கு பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம், சபரிமலையில் 14-ந்தேதி நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம்…

உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

.உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில், உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, கூடார நகரத்தையும் திறந்து வைத்தார்.இந்த சொகுசு கப்பல் வாரணாசியில்…

கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரிப்பு

பெங்களூரு அருகே நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி காவல்துறையால் தேடப்பட்டு தலைமறைவானார்.…

புதுச்சேரியில் ஜி20 பிரதிநிதிகள் மாநாடு- உயர் அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரியில் ஜி20 பிரதிநிதிகள் மாநாட்டிற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். ஜி20 மாநாடு புதுச்சேரியில் வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில் புதுச்சேரி…

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

மத்திய முன்னாள் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு…

குடியரசுத்தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அறிவுரை வழங்குமாறு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மக்களாட்சியின் முக்கிய அமைப்புகள் இடையே சுமூக உறவுகள் இருக்க வேண்டும்…

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான தனது 75வது வயதில் நேற்று ஜனவரி 12ஆம் தேதி இரவு காலமானார்.முன்னதாக வயது முதிர்வு காரணமாக சிகிச்சை…

தேசிய இளைஞர் தினம்

விவேகானந்தர் பிறந்த நாள் பொன்மொழி, ஓவியம் வரைதல் போட்டிகள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் பிறந்த…

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் பச்சை வால் நட்சத்திரம்

மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி…

பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை

பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அரிசி வகைகளில் பாஸ்மதி அரிசிக்கு எப்போதும் தனி இடம்…

சேது சமுத்திர திட்டம் – சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்…

அயல்நாடுகள் வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்றவர்கள் இறந்தால் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம்

அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு,க, ஸ்டாலின் அறித்துள்ளார். தமிழ்நாடு…

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல் ஆட்குறைப்பு

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல் ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கும் பணியிடங்களை ஒழிப்பதற்கு தமிழ்நாடு…

திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூபாய்1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு விநியோகம்

தமிழகத் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை முழு கரும்பு ஆகியவற்றுடன்…