Month: October 2023

ஆன்மீக சேவைக்காக பத்மஸ்ரீ விருதுபங்காரு அடிகளார் இழப்பு, ஆன்மீக உலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும் புதுவை முதல்வர் ரங்கசாமி

ஆன்மீக சேவைக்காக பத்மஸ்ரீ விருதுபங்காரு அடிகளார் இழப்பு, ஆன்மீக உலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும் முதல்வர் ரங்கசாமி புதுவை முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தி ”அம்மா” என்று…

புதுச்சேரி மாநில திமுக வர்த்தகர் அணிக்கு13 புதிய நிர்வாகிகளை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு

புதுச்சேரி மாநில திமுக வர்த்தகர் அணிக்கு தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் என 13 புதிய நிர்வாகிகளை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு செய்திருக்கிறது.…

தமிழரின் வாழ்வியல் கலந்த பனை மரம் – செஞ்சி அருகே நடவு

தமிழரின் வாழ்வியல் கலந்த பனை மரம் – செஞ்சி அருகே நடவு அழிந்துவரும் தமிழரின் பண்பாட்டு,பாரம்பரிய, கலாச்சாரம் கலந்த வாழ்வியல் மரமான பனை மரம் மீட்டெடுக்கும் முயற்சியல்…

உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்-மத்திய,மாநில அரசுக்கு தேவேந்திர பேனாக்கள் சார்பில் வரவேற்புஉயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்

மத்திய,மாநில அரசுக்கு தேவேந்திர பேனாக்கள் சார்பில் வரவேற்பு;- தென்காசி– தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதியரசர் செந்தில்குமாரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது.இந்த நியமனத்தை வரவேற்று தேவேந்திர…

கழுகுமலை மேலபஜார் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேள தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு மேள தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு:- தூத்துக்குடி மாவட்டம கழுகுமலை வழியாக சென்ற முன்னாள் முதல்வரும் அதிமுக…

போலுப்பள்ளியில்அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயுத பூஜை

அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயுத பூஜை சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ .முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்டம்போலுப்பள்ளியில் உள்ள அறிஞர் அண்ணா…

கொலை முயற்சி வழக்கில் 20 வருடம் தலைமறைவாக இருந்தவர் கைது

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கொலை முயற்சி வழக்கில் 20 வருடம் தலைமறைவாக இருந்தவர் கைது திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட…

தென்னிந்தியாவின் லேசர் தொழில்நுட்பம் கொண்ட கோவை ப்ராட்வே சினிமா-லியோ படம் காண ரசிகர்கள் ஆர்வம்

தென்னிந்தியாவின் லேசர் தொழில்நுட்பம் கொண்ட கோவை ப்ராட்வே சினிமாஸில் விஜய் நடித்து வெளியாகி உள்ள லியோ படம் காண ரசிகர்கள் ஆர்வம்… லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும்…

ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற பிரவீன் சித்திரவேலுக்கு தனியார் பள்ளி சார்பில் பாராட்டு விழா

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் “ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற பிரவீன் சித்திரவேலுக்கு நீடாமங்கலம் தனியார் பள்ளி சார்பில் பாராட்டு விழா..” திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே…

சீர்காழி அருகே அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்த மூன்று பெண்கள் கைது போலீசார் தீவிர விசாரணை

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்த மூன்று பெண்கள் கைது போலீசார் தீவிர விசாரணை:- தமிழகத்தின் பல்வேறு இடங்களில்…

மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு சொந்த ஊரான காளையார் கோவிலில் உற்சாக வரவேற்பு. சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் காளையார்…

9 நாட்கள் 144 தடை உத்தரவு-சிவகங்கை மாவட்ட கலெக்டர் அதிரடி!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் “விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அன்றைய…

மாமன்னர் மருது பாண்டியர்கள் குருபூஜை.. அக்.27ல் சிவகங்கையில் விடுமுறை

மாமன்னர் மருது பாண்டியர்கள் குருபூஜை.. அக்.27ல் சிவகங்கையில் விடுமுறை.. 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு சிவகங்கை: விடுதலை போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை விழா…

குடவாசலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் கொண்டு கொலு வைத்திருக்கும் ஆசிரியர் தம்பதியர்

குடவாசலில் “35 வருடங்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் கொண்டு கொலு வைத்திருக்கும் ஆசிரியர் தம்பதியர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் நன்னிலம் சாலையில்,…

திமுக ஆட்சிக்கு வந்து எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை-முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆவேசம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் உரிமை தொகை என பெயர் வைத்துக் கொண்டு அனைவருக்கும் உரிமையாக. கொடுப்பது இல்லையா மக்களுடைய வரிப்பணத்தில் தான் கொடுக்கிறார்கள் திமுகவின்…

மதுக்கரை பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு விழாவின் துவக்கவிழா

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில்,9வது ஆண்டு முதுநிலை வகுப்பு மாணவர்களுக்கான 2023ம் ஆண்டின் விளையாட்டு விழாவின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கோவை…

தமிழ் மொழியை புறக்கணிக்கும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக புதுவையில் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்எதிர்கட்சி தலைவர் சிவா எம்எல்ஏ பங்கேற்பு

தமிழ் மொழியை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகில் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி மாணவிகள் 100–க்கும்…

வலங்கைமான் பகுதியில் பைப் லைன் மூலம் மழை நீரை வடிய வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் வடிகால் வசதி இல்லாத பகுதியில் பைப் லைன் மூலம் மழை நீரை வடிய வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி மூன்றாம் நாள் நிகழ்ச்சி

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, சிங்கப்பூர் சிவா புரொடெக்சன் சிவ பிரவீனா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

கந்தர்வகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது…

மதுரையில் மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான வலுத்தூக்கும் போட்டி

மதுரையில் மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான வலுத்தூக்கும் போட்டி….மதுரையில்தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மூலம் தெற்கு மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான வலுத்தூக்கும் போட்டி நடைபெற்றது.…

தேசிய அளவில் பள்ளி மாணவிகள் சாதனை-கிராம  மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி   வரவேற்பு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். ” தேசிய அளவில் கால் பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகள்” ஒடிசா மாநிலம் ஜூனியர் நேஷனல்…

விவசாய பயிர்காப்பிட்டு திட்டத்தை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும்-விவசாய சங்க மாநாட்டில் கோரிக்கை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் விவசாய பயிர்காப்பிட்டு திட்டத்தை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் என தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஈச்சங்குடியில் 24 வது தமிழ்நாடு விவசாய சங்க…

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் நேரில் சென்று வாழ்த்து

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் நேரில் சென்று வாழ்த்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம்…

திருவாரூர் திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சார்பில் நவராத்திரி முதல் நாள் நாட்டியாஞ்சலி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சார்பில் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்…

அரியலூர் மாவட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் அரசு தலைமைக்…

மதுரை புத்தகத் திருவிழா

புத்தக திருவிழா” மதுரை புத்தகத் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் (ஒய்வு) வெ.இறையன்பு ஜ.ஏ.எஸ் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர்…

சீர்காழி அருகே முகத்தில் காயங்களுடன் புள்ளிமான் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே முகத்தில் காயங்களுடன் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவின் பல்வேறு…

திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் மகளிர் கல்லூரி புத்தக கண்காட்சி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் மகளிர் கல்லூரி தன்னாட்சியில் 16.10.2023 முதல் 18.10.2023 வரை நூலக அறிவியல் துறை மற்றும் திறன் மேம்பாட்டு மையம் சார்பாக…

தென் குவளை வேலி ஊராட்சியில் பழுதான மின்மாற்றியை சீரமைத்து கருகும் பயிரை காப்பாற்றி தர வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

வலங்கைமான் அருகே தென் குவளை வேலி ஊராட்சியில் பழுதான மின்மாற்றியை சீரமைத்து கருகும் பயிரை காப்பாற்றி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம்…

இந்தியாவில்  சாதி , சமயத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றால் அது அதிமுக தான்-முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேச்சு

செய்தியாளர் தருண்சுரேஷ் வலங்கைமானில் அதிமுக 52 வது  ஆண்டு விழா பொதுக்கூட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில்  சாதி , சமயத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றால் அது அதிமுகதான்…

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா நாமக்கல் நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரியில் 16 வது ஆண்டு விழா…

சீர்காழி அருகே புத்தூரில் கலைஞரின் நூற்றாண்டு விழா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே புத்தூரில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட பொறியாளர் அணி சார்பாக மாபெரும்…

ஜெயங்கொண்டத்தில் அதிமுக-வின்52 -ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு

ஜெயங்கொண்டத்தில் அதிமுக-வின்52 -ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு-அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் பா வடிவில் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் அதிமுகவின் 52 வது தொடக்க விழா நிகழ்ச்சியின்சிறப்பாக…

காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி சமுதாய கூடத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ. முகேஷ். கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, சமுதாய கூடத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக 100 கர்ப்பிணி…

புதுவை வில்லியனூரில் முதியோர் தினவிழா எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பங்கேற்பு

வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், முதியோர் தினவிழா வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமை…

நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நாமக்கலில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும்…

தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம்-பர்ப்பிள் டாட்ஸ் பள்ளி குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆழியாறு பர்ப்பிள் டாட்ஸ் பள்ளி குழந்தைகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக…

நார்த்தாங்குடி பள்ளியில் பத்தாயிரம் விதைப்பந்து வழங்கும் விழா

வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் மாணவ- மாணவிகளுக்கு விதைப்பந்து வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பட்டாசு கடை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ .முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாதுகாப்பான பட்டாசு விற்பனை குறித்து, பட்டாசு கடை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்…

ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் எழுச்சி நாள் பேரணி

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை…

திருமுல்லைவாசல், மடவாமேடு, வேட்டங்குடி ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகேகடவாசல், எடமணல், திருமுல்லைவாசல், மடவாமேடு, வேட்டங்குடி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உணவில் கலப்படம் கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான…

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி ! மூன்றிலும் முரண்பாடு இல்லைபேச்சு எழுத்து செயல்கலாம் ! வள்ளுவம் வழி வாழ்ந்தவர்வள்ளுவத்தைப் பரப்பியவர்கலாம் ! பேராசையில்லாதபெரிய…

அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் அதிமுகவின் 52 வது ஆண்டுவிழா

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் அதிமுகவின் 52 வது ஆண்டு விழாவை முன்னிட்டுகழக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் அனந்தமங்கலம் ப.சுப்பிரமணியம் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு…

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்பு

சோழவந்தான் மதுரை மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக கிளை கழகங்களில் உள்ள பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் சோழவந்தானில் நடந்தது. இக்கூட்டதிற்கு ஒன்றிய செயலாளர்…

குமுடி மூலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்

புவனகிரி செய்தியாளர் வீ. சக்திவேல். குமுடி மூலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த குமுடி மூலை…

மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தி. ஜோ.லியோ, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம். தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவகம்…

சோழவந்தானில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலை பிரச்சார பொதுக்கூட்டம்

சோழவந்தான் சோழவந்தானில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக மக்களின் ஒற்றுமை மேடை மற்றும் குடிமை சமூகங்களின் .அரசியல் சட்டம் பாதுகாப்பு.குறித்து கலை பிரச்சார பொதுக்கூட்டம் சத்திரம்…

பாபநாசத்தில் அதிமுக 52வது துவக்க விழா-ஓ.பி.எஸ் அணியினர் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசத்தில் 52வது துவக்க விழா ஓ.பி.எஸ் அணியினர் கொண்டாட்டம்…. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 52 வது துவக்க விழாவை முன்னிட்டு ஓ.பி.எஸ் அணியினர்பாபநாசம்…