நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெடுவரம்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சி பகுதியில் உள்ள நியாவிலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கும் குடும்ப…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெடுவரம்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சி பகுதியில் உள்ள நியாவிலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கும் குடும்ப…
வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்து சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து 43 பவுன் நகை, 18லட்சம் பணம் கொள்ளையடித்த 8பேர் கும்பல் கைது – மேலும் 5கோடி…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர், ஜோ.லியோ. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 73 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசை எம்.பி.பழநிமாணிக்கம் வழங்கினார். தஞ்சாவூர் புதுஹவுசிங் யூனிட் பகுதியில்…
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழக அமைச்சரவையில் இருக்கும் 25 சதவீத அமைச்சர்கள் ஜெயலலிதாவால் பதவி சுகம் அனுபவித்த…
மங்கலம் தொகுதியை சேர்ந்தவர்களுக்கு அரசு மனைப்பட்டா-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார் புதுச்சேரி மாநிலம் மங்கலம் தொகுதியில் ஏழை பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் தொகுதி எம்.எல்.ஏ.,வும்…
தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பசுபதிபாண்டியன் 11ம் ஆண்டு நினைவு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் திருவேடகம் கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் அரிசி சர்க்கரை முழகரும்பு மற்றும்…
கோவை என்ஐஆர்சிஏ – ஜிஓஐ இணைந்து துவக்கி உள்ள சிறுதானிய வர்த்தக சபை தலைவராக டாக்டர் சேவாக் விஜய் பதவி ஏற்றார். தேசிய வணிகம் சார்ந்த விவசாய…
சாரதிசண்முகம் செய்தியாளர்,வேப்பூர்,கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீரென்று பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 40…
தமிழ்நாடு சட்டபேரவை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் அவர்களது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்…
பி. தாமோதரன் செய்தியாளர்,தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு…
ஏபி.பிரபாகரன் செய்தியாளர். பெரம்பலூர். பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1,90,267 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஶ்ரீவெங்கட பிரியா…
தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்பப்பெற வலியறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என…
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும்…
ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்மிட்டனர்.ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம்.ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளநர்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.…
பி.பி.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பி்.பி.ஜி.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.,மருத்துவபல்கலைகழகம்,…
திருவண்ணாமலை வள்ளிமலை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை கிராமத்தில் சர்வதேச உரிமைகள் கழகத்தினரால் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது . நிகழ்ச்சிக்கு…
பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கிய அதிமுக கவுன்சிலர் ஜனார்த்தனன் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் உள்ள 23 வது வார்டில் வகாப் நகரில் இயங்கி…
திண்டிவனம் 32 வது வார்டில் பொங்கல் சிறப்பு தொகுப்பினை திமுக நகர மன்ற உறுப்பினர் பார்த்திபன் வழங்கினார். திண்டிவனம் நகரில் உள்ள 32 வது வார்டில் கற்பக…
முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் லஞ்சம் பெற்ற கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டோர் சார் ஆட்சியரிடம் மனு விழுப்புரம்…
சோழவந்தான் அருகே மேலக்காலில் உள்ள பெடரல் வங்கியின் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் நாகமலை காலனியை தத்தெடுத்து அக்காலனியை சேர்ந்த பொது மக்களுக்கு பிரதம மந்திரி சுரங்ஷா பீம…
பாரதிய ஜனதா கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பாக நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி செஞ்சி மேற்கு ஒன்றியம் ஆலம்பூண்டி கிராமத்தில்மாவட்டத் தலைவர் இராஜேந்திரன் அவர்களின் தலைமையில்…
மதுரை மாநகர் மேலவாசல் பட்டியல் இனமக்கள் வசிக்கும் பகுதியில் குடியிருந்து கல்வி பயின்று முன்னேறிய முதல் பட்டதாரிகளுக்கும் முதல் பெண் வழக்கறிஞருக்கும்விரதுகள் வழங்கப்பட்டன. மேலும் ஓவிய போட்டியில்…
பெரியஜோகிபட்டியில் வழங்கிய நிலையில் இயந்திர கோளாறு ஆனதால் மக்கள் தவிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் ஒன்றியத்தின் கீழ் இருக்கக்கூடிய சாமல்பட்டி கூட்டுறவு…
வெ.முருகேசன்- செய்தியாளர், திண்டுக்கல். தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரூபாய். ஆயிரம் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு இன்று…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அரிமா சங்கம் சார்பில் மேல்மருவத்தூர் அடுத்துள்ள அகிலி ஊராட்சியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமை…
உதயசூரியன் செய்தியாளர்,அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் வருகின்ற 16ஆம் தேதி அரசு வழிகாட்டுதலின் பேரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்…
பணி நீக்கம் செய்யப்பட்ட கோவிட் ஒப்பந்த செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்திலிருந்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பும் போராட்டத்தில்…
நௌசாத்,செய்தியாளர் நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுகவை…
ஆர்.கண்ணன் செய்தியாளர்,மணப்பாறை. மணப்பாறையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் தொடங்கிவைத்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும்…
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும்…
ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்மிட்டனர்.ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம்.ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளநர்…
திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினர். திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு…
தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே சரி என அண்மையில் ஆளுநர் கூறியிருந்தது சர்ச்சையை எற்படுத்தியிருந்தது.சட்டப்பேரவையில் உரையில் உள்ள தமிழ்நாடு என்ற வார்த்தையை அப்படியே வாசித்தார் ஆளுநர்…
தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு திமுகவை சேர்ந்த 10 குடும்பத்தினரின் பள்ளி குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித் தொகையை கனிமொழி எம்பி வழங்கினார். திமுக துணை பொது…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் வருகின்றதமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்…
நௌசாத்,செய்தியாளர் நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தில் ஆட்கொல்லி யானையாக பல மக்கள் போராட்டத்திற்கு பிறகு தமிழக வனத்துறையால் பிடிக்கப்பட்ட மாக்னா 2 யானை- ரேடியோ…
தமிழ் கலாசாரங்களைப் பாதுகாக்க உறுதியேற்போம் என திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டரணி, திரேஸ்புரம்…
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் தைப்…
ஜீவா செந்தில் செய்தியாளர்,வடலூர் கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சரத்தன்று ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறும்,…
. எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலையில் ஏற்பாடு. தமிழக முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மரியாதைக்குரிய தளபதியார் அவர்கள் தமிழர் பண்பாட்டை…
கோவை டவுன்ஹால் அடுத்த மணிகூண்டு பகுதியில், ஜிஎஸ்டி சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வாங்க பழகலாம் எனும் கருத்தரங்கு நடைபெற்றது. கோவை…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் ஆத்தூர் ஊராட்சியில் பொன்.ஏழுமலை கவுண்டர் நினைவேந்தல் நிகழ்வு முன்னிட்டு அவரின் திருஉருவபடதிறப்பு விழா நிகழ்வுஅதிமுகவினர் மலர் தூவிஅஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வில் அதிமுகமாவட்ட செயலாளர்…
கோயம்புத்தூர் விழா 2023ன் ஒரு பகுதியாக ஈக்வைன் ட்ரீம்ஸ் (Equine Dreams)நிறுவனம் சார்பில் ‘ஈக்வைன் ஜிம்க்கானா’ எனும் கலை நிகழ்ச்சி ஞாயிறு (8.1.2023)அன்று அவிநாசி சாலை-நவ இந்தியா…