சோழவந்தான் அருகே மேலக்காலில் உள்ள பெடரல் வங்கியின் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் நாகமலை காலனியை தத்தெடுத்து அக்காலனியை சேர்ந்த பொது மக்களுக்கு பிரதம மந்திரி சுரங்ஷா பீம யோஜனா திட்டத்தில் ஜிரோ பேலன்ஸ் வங்கி கணக்கும் மற்றும் 18.வயது முதல் 60.வயது வரை உள்ள 60 நபர்களுக்கு ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டத்தில் இலவச விபத்து காப்பீடு மூன்றாண்டுக்கு பிரிமியம் சான்றுகளை வங்கியின் சென்னை மண்டல தலைவர் இக்பால்மனோஜ். வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்.அணில்.வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன்.வங்கி பிராந்திய.நிர்வாகி வருண் ஊராட்சி தலைவர் முருகேஷ்வரி. கிளை மேலாளர் வைஷ்ணவி. கவுன்சிலர் சுப்பிரமணி துணை தலைவர் சித்தாண்டி. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் மரகன்று வழங்கப்பட்டது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *