Month: March 2024

வலங்கைமான் அருகே மாணவ மாணவிகள் சாலையில் நின்று போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் வலங்கைமான் அருகே 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை…பழுதடைந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் சாலையில்…

பார்வை இழந்த இசை குழுவினர்களுக்கு 30 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி வழங்கிய சலூன் கடைகாரர்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே பார்வை இழந்த இசை குழுவினர்களுக்கு 30 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி வழங்கிய சலூன் கடைகாரர் ……. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா,…

தெப்பக்குளம் சமுதாய கூடத்தில் அன்னதான விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் சமுதாய கூடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகர செயலாளர் அழகுராஜ் முன்னிலையிலும்…

மணல் நதியும் சில கூழாங்கற்களும்!-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணல் நதியும் சில கூழாங்கற்களும்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி…

மாற்றுக்கட்சிக்கு சென்றவர்கள் “தாய்க்கழகம்” திரும்பும் இணைப்பு நிகழ்ச்சி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71–வது பிறந்த தினத்தை முன்னிட்டு, உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி சங்கோதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் தலைமையில் செல்வம்,…

புவனகிரி அருகே சாலை பணி நிறைவு பெறாததால் பொதுமக்கள் அவதி

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள குமுடி மூலை கிராமத்திலிருந்து இருந்து கொத்தவாச்சேரி செக்போஸ்ட் வரையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் புதிய சாலை அமைக்கும்…

மனித நேயம் வளர்ப்போம்!-கவிஞர் இரா. இரவி.

மனித நேயம் வளர்ப்போம்! கவிஞர் இரா. இரவி. ** உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லைஉயர்வு தாழ்வு கற்பித்தல் மடமை! மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும்மனிதரிடம் வேறுபாடு காட்டுதல்…

ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா

வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா உடன் திருவிழா தொடங்கியது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டி தெரு…

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய…

அய்யம்பேட்டையில் கல்வியியல் கல்லூரியில் மாணவிகளின் மகளிர் தின விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் கல்வியியல் கல்லூரியில் மாணவிகளின், மகளிர் தின கொண்டாட்ட விழா நிகழ்ச்சி.. காண்போரை அசத்தும் வகையில் பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்ட…

தவக்கால நிகழ்வாக புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாதயாத்திரை

தவக்கால நிகழ்வாக புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாதயாத்திரை மதுரை மாவட்டம், திருநகரில் அமைந்துள்ள புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில்பங்குத்தந்தை அருட்திரு ஜார்ஜ் எட்வின் அவர்களது…

புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா!

செய்தியாளர் ச. முருகவேல் புதுச்சேரி புதுச்சேரி கதிர்காமம் தொகுதி எல்லைப்பள்ளி சாவடி அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. பள்ளி மாணவி ஹர்ஷிதா சிறப்பு விருந்தினர்களை…

பாரதிய கிசான் சங்கதன் புதுச்சேரி மாநில பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

செய்தியாளர் ச. முருகவேல் புதுச்சேரி பாரதிய கிசான் சங்கதன் புதுச்சேரி மாநில பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி கரியமாணிக்கத்தில் நடந்தது இதில் தேசிய பொதுச்செயலாளர் எர்ரம் வெங்கட ரெட்டி…

கைலாசநாதர் மலைக்கோயிலில் மகாசிவராத்திரி 22 ஆம் ஆண்டு விழா

கைலாசநாதர் மலைக்கோயிலில் மகாசிவராத்திரி 22 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் !! தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வருகின்ற 8/3/2024 வெள்ளிக்கிழமை…

கீழ் முதல் பேடு ஊராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை

பொன்னேரி கீழ் முதலம்பேடு ஊராட்சியில் ரூ1. 93 கோடி மதிப்பீட்டில் நவீன எரி வாயு தகன மேடை திறக்கப்பட்டது. இதன் பராமரிப்பு பணிகளை தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.…

வலங்கைமானில் மு. க. ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமாகிய மு. க.ஸ்டாலின் 71-வது பிறந்த தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர செயலாளர் பா.…

கீழடி’ அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வை-நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.

‘கீழடி’ அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வைஆக்கியோன் : கீழடி வை. பாலசுப்பிரமணியம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.வெளியீடு : பாண்டிய நாடு தொன்மைப் பாதுகாப்புச் சங்கம்,104,…

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திராவிட மாடல அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் விநியோகத்தை ஆலங்குளம் நந்தவன கிணறு…

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம்சந்தன மாரியம்மன் கோவில் வளாகத்தில்ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது . சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் சுதா…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் முதலமைச்சரின் 71 வது பிறந்தநாள் விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகராட்சி பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் முதலமைச்சரின் 71 வது பிறந்தநாள் விழா இனிப்புகள்…

தேமுதிக சார்பில் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் வைத்துகழக பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை…

முஸ்லிம் கல்வி குழுமம் சார்பில் முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணத்தில் முஸ்லிம் கல்வி குழுமம் சார்பில் முஸ்லிம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு தமிழ்…

துறையூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை பூமி பூஜை

கிருஷ்ணகிரிமேற்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் கீழ்குப்பம் ஊராட்சி துறையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 9.35 லட்சம் மதிப்பிற்கு சிமெண்ட்…

பழனியில் அடிவாரம் பொதுமக்கள் சார்பாக கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அன்ன செட்டி மடம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குடியிருந்து வரும் நிலையில் அனைவரையும் காலி செய்ய வேண்டும்…

ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் 53 வது கல்லூரி ஆண்டு விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியின் 53வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் முனைவர்…

ஆலங்குளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில், ஒன்றிய, நகர திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாஆலங்குளம் பேருந்து நிலைய வளாகத்தில்கொண்டாடப்பட்டது. நடைபெற்றஇந்நிகழ்ச்சிக்கு,ஒன்றியச் செயலாளர் மு.செல்லத்துரை, நகரச்…

ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர்கள் தாங்களாகவே’ அறிவியல் மாதிரி களை உருவாக்கி காட்சிபடுத்தி அதற்கு விளக்க…

பாபநாசம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாம்.. மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டு முகாமினை…

பாபநாசத்தில் தலித் கிறிஸ்தவர் நலசங்கம் சார்பில் பெண்கள் தினம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் நடைபெற்ற, சமத்துவத்தை சாதிக்கும் பெண்கள் தினம் கொண்டாட்டம்.. மகளிர் தினத்தை போற்றும் வகையில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஏராளமான…

திருவாரூர் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

திருவாரூர் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் திருவாரூர்…

மன்னார்குடி இலவச பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்ற வட்டார கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா

-மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி அருகே இலவச பயிற்சி மையத்தில் மாநிலத்தில் 33பேரில் பங்கேற்று தேர்ச்சி பெற்ற வட்டார கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா… மன்னார்குடி திருவாரூர்…

மதுரை மாவட்ட எஸ்.பி பொறுப்பேற்பு

மதுரை மாவட்ட ஊரகப்பகுதி காவல் கண் காணிப்பாளராக அர்விந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றிய டோங்கரே பிரவீன் உமேஷ், சிவகங்கை மாவட்டக் காவல் கண்…

தண்டலை ஊராட்சியில் ஆதிதிராவிடர் சமுதாய கூட கட்டிடத்திற்கான பூமி பூஜை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தண்டலை ஊராட்சியில் ஆதிதிராவிடர் சமுதாய கூட கட்டிட பூமி பூஜை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு…

ஏழு ஊராட்சிகளில் அரசு கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது

அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 75 லட்சம் பல்வேறு அரசு கட்டிடங்களை வெங்கடேசன் எம் எல் ஏ திறந்து வைத்தார் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி…

இடையபட்டி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள இடையபட்டி கிராமத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக…

அரசு ஆரம்ப சுகாதார மையம் தமிழ் சேவா சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ் சேவா சங்கம் மற்றும்மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கண் சிகிச்சை முகாம். நூற்றுக்கணக்னோர் பயன் அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு…

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் திமுக‌ இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர் திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி…

மு க ஸ்டாலின் 71 வது பிறந்த நாள்- தொ.மு.ச.சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் மாவட்ட தொ.மு.ச.சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.…

மன்னை இராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மஞ்சப்பை வழங்கி விழிப்பணர்வு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மன்னை இராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மஞ்சப்பை வழங்கி விழிப்பணர்வு பேரணி மன்னார்குடி, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க…

பிறந்தநாள் பரிசாக பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்

முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து: பிறந்தநாள் பரிசாக பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட்டரில்…

அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மாணவர்களுக்கு நேரடி செயல் விளக்கம்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக நேரில் சென்று டிராக்டர் ஒட்டி…

மருதம் நெல்லி ஜெயம் கல்லூரியில் இரத்ததான முகாம்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த…

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால்…

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர் நாக. சத்தியசீலன் உண்ணாவிரதப் போராட்டத்தால் பரபரப்பு

வி.தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரிபுதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டன் நாக. சத்தியசீலன் தனி நபராக உண்ணாவிரதப் போராட்டத்தால் பரபரப்பு எஸ் சி எஸ் டி மாநில…

தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி பேரவை உறுப்பினராக அன்பழகன் நியமனம் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

வி.தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி புதுச்சேரி தாழ்த்தப்பட்டோர் நிதியை முழுமையாக செலவிடவும் அனைத்து துறை செயல்பாட்டை கண்காணித்து திட்ட பயன்களை மக்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் முதலமைச்சர் ரங்கசாமி…

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரில் தார்ச்சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரில் ரூ. 24 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று தொடங்கி வைத்தார். வில்லியனூர்…

புதுச்சேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71–வது பிறந்த தினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக–வினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுக…

மதுரை கே.கே. நகரில் விஷன் எம்பவர் சார்பாக அறிவியல் கண்காட்சி

மதுரை கே.கே. நகரில் விஷன் எம்பவர் சார்பாக அறிவியல் கண்காட்சி பார்வைத்திறன் குறைந்தோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பார்வைத்திறன் குறைந்தோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பாராட்டு விழா நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில்.. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது..…