தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திராவிட மாடல அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் விநியோகத்தை ஆலங்குளம் நந்தவன கிணறு தெருவில் துவங்கி நத்தம் கிறிஸ்தவ தேவால யம் வரை நடந்து சென்று ஒவ்வொரு வீடுகளிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாநில சுற்றுச்சூழல் அணி தலைவரும் முன்னாள் அமைச்சர் மருத்துவர்
.பூங்கோதை வழங்கினார். 

அப்போது அவருடன் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணரா ஜ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பஞ்சு அருணாசலம், ரஞ்சித், ஒன்றிய பிரதிநிதி ஆதி வினயகம், நகர இளைஞர ணி துணை அமைப்பாளர் சங்கர்,நகர மகளிரணி கண்ணகி, மயில் , களஞ்சியம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *