Month: August 2026

கத்திவாக்கம் ரயில் நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்- பெண் உட்பட இருவர் கைது

ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் இணை ஆணையர் சிவக்குமார்மற்றும் செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தீவிர போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு…

மாநில அளவிலான ஷார்ட்கன் துப்பாக்கி சூடும் போட்டி-கோவை வீரர்கள் 21 பதக்கங்களை வென்று சாதனை

சரவணம்பட்டி52 ஆவது மாநில அளவிலான ஷார்ட் கன் துப்பாக்கி சூடு போட்டி சென்னை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஷார்ட்கான் பயிற்சி மையத்தில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி…

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா, என்.ஜி.பி. கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது கே.எம்சி.எச்.மருத்துவமனை , நிர்வாக இயக்குநர் டாக்டர்…

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி 10-ஆம் ஆண்டு விழா

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஊமன், பள்ளி தாளாளர் பிலிப் ஆர்.ஜே.…

அரியலூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக செயற்குழு கூட்டம்

அரியலூரில் நடந்தது அரியலூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிவழவன் தலைமையில் நடந்தது மாவட்ட செயலாளர் அங்கனூர்சிவா…

எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அந்தியூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர் கலந்து…

தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம்

அதுபோல எனது தந்தைக்கு முரட்டு பக்தன் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூட அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியவில்லை ஏழு வயது முதல் ஒரே கட்சியில் இருந்து…

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் திருவிழா

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் திருவிழா பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வர…

துறையூர் ஸ்ரீ மகாகும்பலேசன் கருப்பு கோவில் கும்பாபிஷேகம் விழா

துறையூர் ஆக-01திருச்சி மாவட்டம் துறையூர் நரிக்குறவர் காலனியில் உள்ள ஸ்ரீ மகா கும்பலேசன் கருப்பு கோவில் 31-07-2026 அன்று காலையில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவில்…

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – தமிழக முதல்வருக்கு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ED444 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பால் வழங்கி…

அரியலூரில் நடந்தது பணி நிறைவு பாராட்டு விழா

அரியலூரில் நடந்தது பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் கணக்குப் பிரிவு கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்…

திருவாரூரில் நடைபெற்ற வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாட்டில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

திருவாரூர். ஆக.01 தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் தனியார் அரங்கத்தில் வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாடு நடைபெற்று வருகிறது. எல்…

திருவாரூர் அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயிலில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

திருவாரூர் நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயிலில், ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 31.07.2026 நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் முழுவதும் மங்கள இசை…

தாராபுரத்தில் பாஜக சார்பில் 12 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பாஜக சார்பில் மோடியின் 12 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம். தாராபுரத்தில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் பிரதமர்…

புதுவை வில்லியனூர் காவல் நிலையத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் காவல் நிலையத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் டி .ஐ .ஜி காவல் துறை தலைவர் சத்திய…

சீர்காழி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா உமையாள்பதி ஊராட்சி விநாயககுடி கிராமத்தில்…

மூன்றாம் வெள்ளி – பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன்

கோவை கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. கோவை இடையர்பாளையம்…

அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம். தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி…

வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படாத காத்திருப்புக் கூடம்: பொதுமக்கள் அவதி – சீரமைக்க கோரிக்கை

வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, வானூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனுக்கள் அளிக்கவும், சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு தொடர்பான…

மீனாட்சிபுரம் கண்மாயில் 200 பனை விதைகளை நட்ட பேரூராட்சி மன்ற தலைவர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் அறிவுறுத்தலின்படி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ்…

அரியலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராக பணியாற்றியவர் மணமலர்ச்செல்வி இவர் பதவி உயர்வு பெற்று சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவனித்தில்…