மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள்
வீரராகவ ராவ்,அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை,
மதுசூதன் ரெட்டி,இயக்குநர், நகராட்சி நிர்வாக இயக்ககம், சென்னை.பழனி,இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, ஆகியோர்மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளின் இறுதிக்கட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், , மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார், ஆகியோர் உடன் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *