Category: தமிழ்நாடு

பருத்தி ஏலம் குவிண்டாலுக்கு ரூ.300விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் குவிண்டாலுக்கு ரூ. 300விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடை க்கு பிறகு…

மகாகவி பாரதி நினைவு நாள் நிகழ்ச்சிக்காக கவிதைகள் வரவேற்கப்படுகின்றன-பொதிகைத் தமிழ்ச் சங்கம் அறிவிப்பு

மகாகவி பாரதி நினைவு நாள் நிகழ்ச்சிக்காக கவிதைகள் வரவேற்கப்படுகின்றன… பொதிகைத் தமிழ்ச் சங்கம் அறிவிப்பு. செப்டம்பர் 11 -அன்று பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக நெல்லையில் நடக்க…

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களின் எதிர்கால இலட்சியத்திற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களின் எதிர்கால இலட்சியத்திற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. கோவை சரவனம்பட்டி பகுதியில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களின்…

முதல் முறையாக புதுச்சேரி-சென்னைக்கு மின்சார பேருந்து

சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த பேட்டரி வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலை வழியாக முதல்முறையாக மின்சார பஸ்…

மொழி என்பது நமக்கு எழுத்தா இல்லாமல் ரத்தமாக உள்ளது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவையின் 36வது தமிழ் பெருவிழாவில்…

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற…

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா

காரைக்கால், இறைவனின் திருவா யால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய வரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில்,…

கொள்ளிடம் சேத்திருப்பு நடுநிலைப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் கொள்ளிடம் அருகே சேத்திருப்பு நடுநிலைப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள்…

திருச்செங்கோடு விவேகானந்தா வித்ய பவன் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாணவ மன்ற தேர்தல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா வித்ய பவன் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ…

தேனியில் புதிய நியாய விலைக் கடை-எம்எல்ஏ திறந்து வைத்தார்

தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சம்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக கடையினை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் திறந்து வைத்தார். உடன் தேனி…

சிதம்பரத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

சிதம்பரம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் நடைபெற்ற “நான் முதல்வன்” உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்…

புவனகிரி பரவனாற்று பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை அபாயம்

புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு பகுதியில் உள்ள பரவனாற்று பாலம் வலு விழுந்து உள்ளது. பழமையான பாலமாக இருந்து வரும் இந்த பரவனாற்று பாலம்…

வால்பாறை தாவரவியல் பூங்காவில் நகர்மன்ற துணைத்தலைவர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர்பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவை நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார் ஆய்வு மேற்க் கொண்டார் அப்போது அப்பகுதியில் குப்பைகள் நிறைந்து…

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தத்தனூர் MRC கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான…

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு… தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆனி 16சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும்…

கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சர்பாக ஜி 20 அறிவியல் உச்சி மாநாடு

கோவை கொடிசியாவில் கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சர்பாக ஜி 20 அறிவியல் உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது… இதில் சிறந்த மாதிரிகளை காட்சிபடுத்திய பள்ளி…

மண்வெட்டியால் இளம்பெண்ணை தாக்கி காயப்படுத்திய அரசு போக்குவரத்து நடத்துனர் கைது

சோழவந்தான் சோழவந்தான் அருகே வடகாட்டுபட்டி பெரியார் காலணியை சேர்ந்தவர் சேகர்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி புரிந்து வருகின்றார். இந்நிலையில் இவரது மகன்கள் தமிழ்வாணன்.தமிழ்வருணன் தமிழ்ழகன்…

ஜெயங்கொண்டம் அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா-பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா…

பாபநாசத்தில் 108 சிவன் ஆலயத்தில் சனி பிரதோஷ வழிபாடு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் 108 சிவன் ஆலயத்தில் சனி பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் 108 அருள்மிகு ராமலிங்க சுவாமி…

கூத்தாநல்லூரில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை-5 ஆயிரம் பேருக்கு மட்டன் , சிக்கன் பிரியாணி

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் கூத்தாநல்லூரில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5 ஆயிரம் பேருக்கு மட்டன் , சிக்கன் பிரியாணி, சைவம் விருந்து அனைத்து மதத்தினர்…

பெயிண்ட் டப்பாவில் தலை சிக்கி தவித்து நல்ல பாம்பு-பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்ட இளைஞர்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அருகே அளக்குடியில் பெயிண்ட் டப்பாவில் தலை சிக்கி தவித்து வந்த 5 அடி நீள நல்ல பாம்பு.பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்ட இளைஞர்.…

கோயம்பத்தூரின் ஹாட்டஸ்ட் கோடை திருவிழா

கோயம்பத்தூரின் ஹாட்டஸ்ட் கோடை திருவிழா… வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட இரண்டு நாள் ஹாட்டஸ்ட் கோடை திருவிழா கோவையில் துவங்கப்பட்டது. க்லீ சோஷியல்,ரஷ்…

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தி எதிரொலி-வலங்கைமான் பகுதியில் பொது சுகாதார வளாகம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடுசெய்தி எதிரொலியாக வலங்கைமான் பேருந்து நிறுத்தம் பகுதியில் பொது சுகாதார வளாகம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் டைம்ஸ் ஆஃப்…

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு மெளனம் காப்பது ஏன்?-பிஆர் பாண்டியன் கேள்வி

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மேகதாதுவில் அணை கட்டுவேன் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் விட மாட்டேன் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு…

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேரன் திருமண விழா

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேரன் திரு ராஜமோகன் – லட்சுமிசுதாஸ்ரீ திருமண விழா மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலை மேல் உள்ள முருகபெருமானின்…

பெரியகுளம்-குடிநீர் குழாய் சீரமைப்பு பணி

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தென்கரைப் பேரூராட்சி மற்றும் தாமரைக்குளம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்குமக்களுக்கு வழங்குவதற்காக சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.…

பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

வலங்கைமான் அருகில் பள்ளி செல்லக்கூடிய மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டம்…

கோவையில் 2023-25 ஆம் ஆண்டுக்கான ஸ்கால் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கோவையில் 2023-25 ஆம் ஆண்டுக்கான ஸ்கால் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.இதில் கோவை மாவட்டம் குறித்த நினைவு புத்தகம் வெளியிடப்பட்டது. சர்வதேச மற்றும் உள்நாட்டில்…

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அனைத்து இடங்களிலும் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது-கே.அண்ணாமலை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் காவேரி ஆற்று பாலத்தின் அருகில் உள்ள பயணியர் மாலதி அருகில் பாஜக கொடி ஏற்றி வைத்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்…

சிவகங்கை மதிமுக மாவட்ட கழக தேர்தல் அனைவரும் போட்டியின்றி தேர்வு

சிவகங்கை மதிமுக மாவட்ட கழக தேர்தல் அனைவரும் போட்டியின்றி தேர்வு பல்வேறு பதவிற்கான தேர்தலில் அனைவரும் போட்டியின்றி தேர்வு சிவகங்கை மாவட்ட மதிமுக கழக தேர்தல் இன்று…

மேகதாது அணைக்கு அனுமதி கூடாது: கர்நாடகத்தின் நச்சு திட்டத்தை முறியடிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்!

மேகதாது அணைக்கு அனுமதி கூடாது: கர்நாடகத்தின் நச்சு திட்டத்தை முறியடிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்! P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு.…

கோவையில் பி.எம்.ஜெ ஜூவல்ஸ் முதலாவது ஆண்டை முன்னிட்டு மிகப்பெரிய நகைக் கண்காட்சி

கோவையில் பி.எம்.ஜெ ஜூவல்ஸ் தனது முதலாவது ஆண்டை முன்னிட்டு மிகப்பெரிய நகைக் கண்காட்சியை நடத்துகிறது. தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ஃபைன் ஜூவல்லரி பிராண்டான பி.எம்.ஜெ ஜூவல்ஸ், கோவை…

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு ரூ 1 கோடியில் கட்டப்பட்ட 500மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்கை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம்…

குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம்

வலங்கைமான் அருகில் உள்ள குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் செயல்படுவதற்கான தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள குடவாசல்…

திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றை பறைசாற்றும் தொல்லியல் சார்ந்த நூல்கள் வெளியீட்டு விழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் லைன்ஸ் கிளப்பில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றை பறைசாற்றும் தொல்லியல் சார்ந்த நூல்கள் வெளியீட்டு விழா முனைவர் பிரபு…

குப்பை கிடங்கில் அதிகாலையில் தீ விபத்து

கோவை மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் அறிந்த பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் நேரில்…

திட்டக்குழுவின் முதல் அறிமுக கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் அப்போது திட்டக்குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சேகர் கலியபெருமாள் இரா.சங்கர், அமுதா, சங்கீதா, முகமது உதுமான், ரமேஷ், ராணி,…

கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால் தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடுகள் ஒளிபரப்புதல் துவக்க விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசககம் நடுநிலைப் பள்ளியில் கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால் தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடுகள் ஒளிபரப்புதல் துவக்க விழா நடைபெற்றது. பள்ளி…

உலக மருத்துவர் தினம் வாழ்த்து

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சேதுராமன் அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

மனித தெய்வங்கள்மருத்துவர்கள் !-கவிஞர் இரா .இரவி !

உலக மருத்துவர் தினம் 1.7.2023 மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! உயிர் மேய்ப்பர்கள்உயிர் மீட்பர்கள்மருத்துவர்கள் ! இரவு பகல் பாராதுஇன்முகமாய் உழைப்பவர்கள்மருத்துவர்கள் ! கத்தியால்…

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம்-நூல்ஆசிரியர் : கவிஞர் வலங்கைமான் நூர்தீன்-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம்நூல்ஆசிரியர் : கவிஞர் வலங்கைமான் நூர்தீன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ஓவியா பதிப்பகம், 17-16-5எ, கே.கே.…

ஞாபக நடவுகள்-நூலாசிரியர் : கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன்-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

ஞாபக நடவுகள்நூலாசிரியர் : கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன் 97900 01558நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவிஓவியா பதிப்பகம், 17-16-5A, கே.கே. நகர், வத்தலக்குண்டு, விலை :…

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து போட்டி

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என அசத்தலாக விளையாடிய மாற்றுத்திறனாளி வீர்ர்கள் கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தென் மாநில…

இந்தியா மதசார்பற்ற நாடாக மாற பொது சிவில் சட்டம் தேவை-நாராயணன் திருப்பதி

வாடிப்பட்டி.மதுரை கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சார்பில் மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகள் சாதனை விளக்கம் கூட்டம் வாடிப்பட்டி மந்தை திடலில் நடந்தது. இக்கூட்டத்திற்கு…

வாடியூரில் ஒன்றிய குழு உறுப்பினர் அந்தோணிச்சாமி இல்ல திருமண விழா

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாடியூரில் ஆலங்குளம் ஊராட்சிஒன்றிய குழு உறுப்பினரும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும், மாவட்ட அமைப்பு சார ஒட்டூர் அணி பொறுப்பாளருமான அந்தோணிச்சாமி…

வீராணம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பக்ரித் சிறப்பு தொழுகை

ஜூலை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழவீராணம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பக்ரித் சிறப்பு தொழுகை பள்ளிவாசல் தலைவர் தலைமையில் நடைப்பெற்றது . இதில் ஏராளமான…

திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையிட,பொது மக்கள் வேதனை?

திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வருவாய் துறையில் வெளியாட்கள். புரோக்கர்கள் இடைத்தரகர்கள் காலை முதல் மாலை வரை வட்டாட்சியர் வளாகத்தில் உள்ளையே ஆளுக்கொரு இடம் பிடித்துக் கொண்டு…

திருக்கோவிலூர் தொகுதியில் பணி புரியும் பத்திரிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க கோரிக்கை மனு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் தொகுதியில் பணி புரியும் பத்திரிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில், ஜூன்-2023 மாத இயல்பான மழையளவு…

திருவாரூர் நகர மன்ற சாதாரண கூட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகர மன்ற சாதாரண கூட்டம் திருவாரூர் நகர மன்ற சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில்…