தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாடியூரில் ஆலங்குளம் ஊராட்சிஒன்றிய குழு உறுப்பினரும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும், மாவட்ட அமைப்பு சார ஒட்டூர் அணி பொறுப்பாளருமான அந்தோணிச்சாமி அல்பேன்ஸ் தம்பதியரின்
இல்ல திருமண விழாவாடியூர் புனித யோவன் ஆலயத்தில்
நடைப்பெற்றது.
மணமக்கள்பெல்சியா, வர்க்கிஸ்சுபின் இவர்களது திருமண விழாவில்தென்காசி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் ,தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் ஒன்றிய குழு பெருந்தலைவர் எம் திவ்யா மணிகண்டன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வாழ்த்தி பேசினார்கள்
வாடியூர் பங்குதந்தை லியோ சிரால்,அருள்தந்தையர்கள் அந்தோணியா கப்பன், செல்வராஜ், ஜோசப்ராஜ், அருள் அந்தோணி, தயாளன்ஜோசப்அருள்ராஜ், வின்னரசி
ஆகியோர் ஜெபம் செய்தனர்.
வடக்கு ஒன்றிய செயலாளர் எம்பிஎம் அன்பழகன் முன்னிலை வகித்தார்
திருமண விழாவில்ஒன்றிய துணை சேர்மன், செல்வக் கொடி ராஜாமணி, வறவேற்றனர்.இந்திருமண விழாவில் மாநில முத்து செல்வி, மாவட்ட அமைப்புசார ஒட்டூர் அணி அமைப்பாளர் பி.எஸ் அண்ணாமலை அரசு ஒப்பந்தாரர் சண்முகவேல், மருத்துரை, மணிகண்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சேக்முகமது மலர்கொடி கோட்டைச்சாமி, சங்கிதா சுதாகர் கிருஷ்ணம்மாள் வெங்கடேஸ் முருகேஸ்வரி பாலகுமார், முத்துமாரி ரமேஷ் கிருஷ்ணவேணி மகேந்திரன், கலாகண்ணன் , சண்முகராம், பசுப்பதி தேவி திராவிடமணி, சுப்பு குட்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரசேகர், நீதிராஜன் பிச்சைக்கனி. ஸ்தபாக அந்தோணி மகரஜோதி சரவணன், அரண்மனை தாய் ராம்குமார், வீரப்பாண்டியன் , சுப்பிரமணி, தானியல் , வளர்மதிஐய்யனர் ரஜேஸ்வரி சுப்பிரமணியன், முத்துலெட்சுமி முருகன், ஆர்பி முருகன், பொன்ராஜ் பூசத்துரை, ஜெயராணி குமார் பால் விநாயகம், மற்றும் வீராணம் பாலசுப்பிரமணியன் அமைப்புசார ஒட்டுநர் அணி அமைப்பாளர் அமனுல்லா, ஊத்துமலை அரசு ஒப்பந்தாரர் தங்கத்துரை, தய்குளம் கருப்பசாமி பாண்டியன், புதுப்பட்டி ஆசிர்வாதம், காங்கிரஸ் நிர்வாகி சார்லஸ். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் திமுக காங்கிரஸ், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.திமுக தலைமை கழக பேச்சாளர் வாடியூர் மரியராஜ் நன்றியுரை வழங்கினர்.