சிவகங்கை மதிமுக மாவட்ட கழக தேர்தல் அனைவரும் போட்டியின்றி தேர்வு பல்வேறு பதவிற்கான தேர்தலில் அனைவரும் போட்டியின்றி தேர்வு

சிவகங்கை மாவட்ட மதிமுக கழக தேர்தல் இன்று காலை சிவகங்கை தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது .
மதிமுக தலைமை கழகம் அறிவித்ததன் பேரில் இன்று காலை அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,
9 பொதுக்குழு உறுப்பினருக்கான நடைபெற்ற தேர்தலில் மதிமுக துணை பொது செயலாளர் ராஜேந்திரன் ஆணையராகவும் ,பொன்முடி , செல்வராஜ் துணை ஆணையராக இருந்து தேர்தலை நடத்தினர் காலை 10 மணி முதல் 12 மணி வரை வேட்பமான தக்கல் செய்யப்பட்டது பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *