ஜூலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழவீராணம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பக்ரித் சிறப்பு தொழுகை பள்ளிவாசல் தலைவர் தலைமையில் நடைப்பெற்றது .
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்
சிறப்பு தொழுகை முடிந்ததும் இல்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி பண்டிகை வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர். இப்பண்டிகையை முன்னிட்டு இஸ்மாலமியர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில்ஏழைகளுக்கு அரிசி இறைச்சிகள், குருபாணியாக வழங்கினார்கள்.
இந்த பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்ட்டிருந்தனர்.