நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் காவேரி ஆற்று பாலத்தின் அருகில் உள்ள பயணியர் மாலதி அருகில் பாஜக கொடி ஏற்றி வைத்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே அண்ணாமலை பேசியதாவது:-

பலர் பா. ஜ. க கட்சியோடு சேர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்றும் மிக முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி இணைய வேண்டும் என்கின்றார்கள் அதனால் தான் புதிய நபர்கள் பாரதி ஜனதா கட்சியின் பக்கம் வேகமாக வருகின்றார்கள் நம் அனைவரும் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கக்கக்கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் கூட இருக்கு நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே அண்ணாமலை கொடியேற்றி வைத்து பேச்சினார்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே அண்ணாமலை இன்று காலை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகில் உள்ள பரமத்தி வேலூர் பயணியர் மாளிகை அருகில் பாஜக நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக 60 அடி உயரம் உள்ள பாஜக கொடி கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார்

அப்போது அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் தொழில் அதிபர்களும் புதிய இளைஞர்களும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்

அதை அடுத்து நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே அண்ணாமலை பேசுகின்ற பொழுது

தமிழகத்தில் நம்முடைய பாரதிய ஜனதா கட்சி அனைத்து இடங்களிலும் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது

குறிப்பாக நாமக்கல் பகுதியில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது காரணம் நம்முடைய டேட்டாவை அ வார வாரம் செக் பண்ணுவோம்

புதிதாக உறுப்பினர்கள் எவ்வளவு பேர் சேர்ந்து இருக்காங்க எத்தனை கிளை போட்டு இருக்காங்க

என்னோட இணைத்து எடுத்துச் செல்லக்கூடிய ஒரு பக்குவமான மூத்த தலைவர்கள் ஆலோசனையுடன் பணியாற்றுவதாகவும் சகோதரர் ராஜேஷ் குமார் இருக்கிறார் புதிய மாவட்ட தலைவரோடு தோளோடு தோல் இருக்கிறாங்க அனுபவத்தை கொடுக்குறாங்க அவர்களும் கட்சிப்படையை மிக வேகமாக அதாவது 60 வயசு 70 வயசுல பாட்டில் இன்னும் ஒரு 25 வயசு இளைஞனை போல இலக்கை அடைய வேகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்

அதனால் மேடையில் இருக்கக்கூடிய எல்லா மூத்த நிர்வாகிகளும் கூட இந்த நேரத்திலே தன் மனமார பாராட்ட விரும்புகின்றேன்

அதேபோல நம்முடைய ஆற்றல் மிகுந்த அந்த பெருங்கோட்டத்தினுடைய பொறுப்பாளர் நம்முடைய அண்ணன் கேபி ராமலிங்கம் மாநிலத்தினுடைய துணை தலைவர் மட்டும் அல்ல வேகமாக செயல்படக்கூடியவர் ஒரு வெளிப்படையாக பேசக் கூடியவரே

பொருளாளராக இருக்கக்கூடிய சகோதரர் மகேஷ்வரன் அட்வகேட் காந்தி , சிவகாமி மண்டல் தலைவராக இருக்க கூடிய சகோதரர் அருண் நம்முடைய கிளை தலைவர் பெரிய அளவில் இங்கு வந்திருக்கக்கூடிய இளைஞர் பட்டாளம் பெரிய அளவிலே வந்திருக்கக்கூடிய நம்முடைய மகளிர் அனைவருக்கும் கூட இந்த நேரத்திலே மறுபடியும் என்னுடைய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்

பா. ஜ. க வளர்ந்து வருவதற்கான எல்லா சாத்திய கூறுகளும் பார்க்கின்றோம் காரணம் முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகம் இந்த பகுதியில் தான் முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகம் முதல் தலைமுறைல தொழில் பண்றவங்க அதிகம் நிறைய மனிதர்கள் வந்து சொந்தமாக தங்களுடைய தொழில் செய்கிறார்கள்

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத ஒரு பெருமை நாமக்கல் மாவட்டத்திற்கு அதிகமான சிறு தொழிற்சாலைகள்
செய்து வரகிறார்கள்

அனைவருமே 9 ஆண்டு காலத்தில் நேரடியாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய ஆட்சியில் நேரடியாக பயன்படுத்தி வருகின்றனர்

கடன் திட்டமா இருக்கலாம் விவசாய நண்பர்களுக்கு வரக்கூடிய 6000 ரூபாய் தொகையாக இருக்கலாம் அதேபோல சமுதாயத்தில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு மத்திய அரசு சார்பாக நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகள் முதல் தலைமுறை கட்சி ரொம்ப பிடிக்கும் காரணம் எப்படி அவர்கள் தட்டு தடுமாறி எழுந்து நின்று வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அதே போல பாரதி ஜனதா கட்சியும் கூட முதல் தலைமுறையில் வந்திருக்கக்கூடிய தலைமுறைகளாக இருக்கின்றார்கள்

அதில் மூன்று முக்கியமான இந்த பகுதியில் இருக்கக்கூடிய தொழிலதிபர்கள் நம்முடைய பாரதி ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்

பலர் பா. ஜ. க கட்சியோடு சேர்ந்து பயணம் செய்ய வேண்டும் மிக முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி இணைய வேண்டும் என்கின்றார்கள் அதனால் தான் புதிய நபர்கள் பாரதி ஜனதா கட்சியின் பக்கம் வேகமாக வருகின்றார்கள் நாம் அனைவரும் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் பா. ஜ. க வில் இருக்கக்கக்கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் கூட இருக்கு அதே நேரத்தில் கரூரில் பொதுக்கூட்டம் ஏழு 7 மணிக்கு நம்முடைய மாற்றத்திற்கான ஒரு பொதுக்கூட்டம் கரூர் அரசியலைப் பொறுத்தவரை உங்களுக்கு தெரியும் பாரதிய ஜனதா கட்சி மக்களுடைய நம்பிக்கையை பெற்றதுக்கு ஊழறற்ற ஒரு அரசியலை கொடுக்க முடியும் என்கின்ற நம்பிக்கையோடு பொதுக்கூட்டம் கரூரிலே 7 மணி அளவில் நம்முடைய கட்சி நண்பர்கள் 6 மணியிலிருந்து ஆரம்பிக்கும் யார் பக்கத்துல இருக்கீங்க உங்களால வர முடியும் என்று அன்போடு உங்ககளையும் நான் வேண்டுகோளை விடுகின்றேன் இந்த நேரத்துல அதே நேரத்துல ஒரு கொடி கம்பம் எந்த அளவுக்கு உயரம் இருக்கிறது என்பதை பார்க்கும்பொழுது கட்சி இங்கு எந்த அளவுக்கு உயரமாக வளர்வதற்கு என்று நமக்கு தெரியும் பா. ஜ. க அல்லது கூட்டணி கட்சி சகோதரர் சகோதரி இங்கிருந்து எம். பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது நம் அனைவருடைய ஆசை இங்கே வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே அண்ணாமலை பேசினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *