திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வருவாய் துறையில் வெளியாட்கள். புரோக்கர்கள் இடைத்தரகர்கள் காலை முதல் மாலை வரை வட்டாட்சியர் வளாகத்தில் உள்ளையே ஆளுக்கொரு இடம் பிடித்துக் கொண்டு அப்பாவி கிராமப்புற மக்களை ஏமாற்றி தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து செல்கிறார்கள் ,இதனை தடுக்க வேண்டும் என்று திருக்கோவிலூர் வட்டாட்சியரிடம் நேரடியாக முறையட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருக்கோவிலூர் கோட்டாட்சியருக்கும் பத்து ரூபாய் இயக்கம் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு திருக்கோவிலூர் நகரக் குழு சார்பில் புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது.