கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் தொகுதியில் பணி புரியும் பத்திரிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களிடம் கோரிக்கை மனு பத்திரிகையாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்டது,
இந்த நிகழ்வின் போது ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் தொகுதி செய்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.