Category: புதுச்சேரி

நலவாரியம் அமைக்க வேண்டி எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் திருநங்கைகள் கூட்டமைப்பினர் கோரிக்கை

திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டி எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்தில் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்க புதுச்சேரி மாநில திமுக ஆதரவளிக்க வேண்டும்…

என்டிஏ கூட்டணி அரசின் மீது தெரிவிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிரூபிக்க தயாரா? பாஜக தலைவர் சாமிநாதன் கேள்வி

18 மாதங்களாக நடைபெற்று வரும் என்டிஏ கூட்டணி அரசின் மீது தெரிவிக்கும் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிரூபிக்க தயாரா? முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி…

புதுவை அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை

முன்னாள் அமைச்சர் ஷாஜகான் குற்றச்சாட்டு, புதுவை காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடப்பயணம் கலந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தனியார் ஓட்டலில் நடந்தது, முன்னாள் அமைச்சர்…

துறைமுகம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி வி.தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று 😎செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

புதுச்சேரி தவளக்குப்பம் அஷ்டபைரவர் ஆலய ஸ்ரீ சொர்ணா ஹர்ஷன பைரவர் ஆலயத்தில் மாசிமாத தேய்பிறை அஷ்டமி பூஜை

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அஷ்டபைரவர் ஆலய ஸ்ரீ சொர்ணா ஹர்ஷன பைரவர் ஆலயத்தில் மாசிமாத தேய்பிறை அஷ்டமி பூஜைபைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர் என்று பொருள் ஒவ்வொரு…

பாரதப் பிரதமர் க்கு , புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், கடிதம்

வி.தங்க பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி பாரதப் பிரதமருக்கு புதுச்சேரி அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநில மக்கள்…

ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனு

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு சலுகை திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மேதகு ஆளுநர், மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு கல்வி அமைச்சர், தலைமைச்செயலாளர் ஆகியோர் நிதி பற்றாக்குறையை…

STAR Foundation ஆண்டு விழா நிகழ்ச்சி

ICONIC STAR AWARD-2023 STAR Foundation சார்பாக நடைபெற்ற கல்வி நிறுவனங்கள் ஆண்டு விழா நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று (11-02-2023) மாலை நடைபெற்றது. இதில்…

கொசுக்களின் பெருக்கத்தை கட்டுபடுத்த உப்பனாறு வாய்க்கால் தூர்வாரும் பணியை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் மேற்பார்வையில் சீரமைக்கப்பட்டது

புதுவை மாநிலம் உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கொசுகளின் தொல்லையால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பணியினை தொடர்ந்து தொகுதியில்…

கணவு குறும்படம் தொடக்க விழா-புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் இரா. சிவா துவக்கி வைத்தார் !

புதுச்சேரியில்கழுகு வளையொளி வழங்கும் ஆர்.கே. புரொடக் ஷன்ஸ் நிறுவனத்தின் கணவு குறும்படம் துவக்க விழா வில்லியனூர் ஒதியம்பட்டு மாதா கோவில் வீதியில் இன்று நடைபெற்றது.குறும்பட இயக்குநர் ஆர்.கே.…

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் ரூ.170 கோடியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்

முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்துபுதுச்சேரி:பிப்.11-புதுச்சேரி’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் முதல்வர் ரங்கசாமி அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா ஆகியோர் முன்னிலையில்…

ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, இரட்டை குழந்தையாக இருந்தாலும் சரி, நல்ல முறையில் பார்த்துக் கொள்ள தெரியும்

ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, இரட்டை குழந்தையாக இருந்தாலும் சரி, நல்ல முறையில் பார்த்துக் கொள்ள தெரியும். இரு மாநில ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை பேச்சு.புதுச்சேரி…

வீடு தோரும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டம் விரிவாக்கம் சபாநாயகர் தொடங்கிவைத்தார்

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுவை மாநிலத்தில் நகராட்சிகளில் இயங்கி வந்த வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும்…

சிங்காரவேலர் அவர்களின் நினைவு நாள் முதல்வர் ரங்கசாமி சபாநாகர் மலைஅணிவிப்பு

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பாக முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் துணை…

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவு தினம்-புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் இரா.சிவா தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

புதுச்சேரிசிங்காரவேலர் நினைவு தினத்தையொட்டி, கடலூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக–வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்…

கொம்பாக்கம் ஏரியில் புதிய பாலம் அமைக்கும் பணி- எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா துவக்கி வைத்தார் !

புதுச்சேரிகொம்பாக்கம் – முருங்கப்பாக்கம் ஏரியில் புதியதாக அமைக்கப்படும் பாலம் கட்டுமானப் பணியை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று துவக்கி வைத்தார்.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி,…

புதுச்சேரி ரோடியர் மில் திடலில் ஆளுநர், முதல்வர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

புதுவச்சேரி் பிப்.11-புதுச்சேரியில் வண்ண வண்ண பூக்களின் அணிவகுப்புடன் புதுச்சேரி ரோடியர் மில் திடலில் மலர் கண்காட்சி தொடங்கியது. இதை ஆளுநர் முதல்வர் தொடங்கி வைத்தனர். புதுச்சேரி அரசின்…

புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டே வாடகை வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த வடமாநில இளைஞர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை. திருபுவனை அருகே…

காரைக்கால் வட்டார வளர்ச்சி ஆலுவலகம் மூலம் பணிகள்-அமைச்சர் சங்திரபிரியங்கா தொடங்கிவைத்தார்

காரைக்கால் வட்டார வளர்ச்சி ஆலுவலகம் மூலம் ரூ.3.72.975 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் சங்திரபிரியங்கா தொடங்கிவைத்தார்.காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஸ்வச் பாரத் மிஷன்…

கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழா போக்குவரத்து மாற்றம் 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி போக்குவரத்து கண்காணிப்பாளர் மாறன் விடுத்துள்ள செய்தி குறிப்பு புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள கதிர்வேல் சுவாமி கோவில் நாளை 10.02.2023 அன்று செடல் உற்சவம் நடைபெற உள்ளது.…

புதுவைத் தமிழ்ச் சங்க விழாவில் காவல் கண்காணிப்பாளர்க்கு விருது வழங்கிய காவல்துறை தலைவர் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் பணி நிறைவு பெற்ற காவல்…

மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளங்களின் ஒதுக்கீட்டு உரிமத்தையும், வாடகை பிரச்சனை மத்தியமைச்சாருடன் எம்பி சந்திப்பு

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளங்களின் ஒதுக்கீட்டு உரிமத்தையும், வாடகையையும் கடந்த 2013-ம் ஆண்டு மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை 1000…

புதுச்சேரி பா.ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி செயற்குழு கூட்டம் ஏரிப்பாக்கம் நடைபெற்றது

முன்னதாக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் ஏரிப்பாக்கம் கூட்ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் பட்டியல் அணி மாநில செயற்குழு…

ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் புதுச்சேரி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர்

புதுச்சேரி அரசு சார்பில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கக்கூடாது என அமைச்சக ஊழி யர்கள்…

ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுநீரை தடுக்க வேண்டும்

புதுச்சேரி மாநிலம்காரைக்கால் மாவட்டம் அரசலாற்றில் திருநள்ளார் பகுதியில் உள்ள தொழிற்சாலையின் கழிவுநீர் கலக்கிறது! அது ரசாயனம் கலந்த கழிவுநீராக இருப்பதால் ஆற்றுநீரின் நிறம் செந்நிறமாக மாறி இருப்பதுடன்,…

மதுபான கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே மதுபான கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நான்கு…

காரைக்கால் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்பார்வையிட்டார்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தாளடி, சம்பா பருவத்துக்கு 5 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது.இந்த பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில்…

பிரீபெய்ட் மின் மீட்டர் திட்டதைக் கைவிட வலியுறுத்திமின்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் – 500பேர் கைது –

புதுச்சேரி மக்களுக்கு எதிராக புதுவை அரசு கொண்டுவரும்பிரீபெய்ட் மின் மீட்டர் திட்டதைக் கைவிட வலியுறுத்திமின்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் – 500பேர் கைது –‘சமுக நல அமைப்புகள்’…

சென்னை- கடலூர் ரெயில் பாதை திட்டம் நிறைவேற வாய்ப்பில்லை-முன்னாள் எம்.பி. ராமதாஸ் அறிக்கை

புதுச்சேரி மாநில முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையிலிருந்து புதுவை வழியாக கடலூருக்கு ரெயில்வே திட்டம் கவர்னர் வேண்டுகோளை ஏற்று, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக…

புதுவை-காரைக்காலில் ஒரே சமயத்தில் மாநிலம் தழுவிய மின்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நேரு எம்எல்ஏ அறிவிப்பு

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. சமூக அமை ப்புகளுடன் இணைந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு அழுத்தம் காரணமாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம்…

எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 13-ம் ஆண்டு தொடக்க விழா இசிஆர் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. கட்சி மாநில செயலாளர் ஜெயபால்…

மாதாந்திர உதவித் தொகை ஆயிரம் ரூபாய்க்கான அரசாணையை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால்கென்னடி வழங்கினார்:

புதுச்சேரி அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ஆயிரம் ரூபாய்க்கான அரசாணையை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால்கென்னடி வழங்கினார்: புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு…

அகில இந்திய என்ஆர்காங்கிரஸ் கட்சியின் 13ஆம் ஆண்டுவிழா- புதுச்சேரி பத்திரிக்கையாளர்சங்கம் வாழ்த்து

அகில இந்திய என்ஆர்காங்கிரஸ் கட்சியின் 13ஆம் ஆண்டுவிழா இன்று என்ஆர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.இதில் புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதி செய்தி தொடர்பாளர்…

ரூ.3.35 லட்சம் செலவில் நவீன கழிவறை கட்டுவதற்கான பூமி பூஜை சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்தார்

புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி அபிஷேகம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலுகின்ற மாணவ மாணவியர்களுக்கு கிராமாலயா தொண்டு நிறுவனம் சார்பாக ரூ.3.35 லட்சம் செலவில் நவீன…

பிப்ரவரி 7 மக்கள் தலைவர் வ.சுப்பையா 112வது பிறந்த தினம்

புதுச்சேரி அரசு சார்பிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுபுதுச்சேரியில் முதன் முதலாக தொழிலாளர் இயக்கத்தை தோற்றுவித்தவர்ஆசிய கண்டத்திலேயே…

ருவம் தவறி பெய்த கனமழையின்காரணமாக பாதிக்கப்பட்ட நெல்வயல்களை அமைச்சர் பார்வையிட்டார்

காரைக்காலில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக நெல் வயலில் முற்றிலும் சாய்ந்துவிட்ட நெற்பயிர்களை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா காரைக்கால் மாவட்ட விவசாயத்துறை கூடுதல்…

பனையடிக்குப்பத்தில் குடிநீர் குழாய் அமைக்க பூமி பூஜை நடந்தது

பனையடிக்குப்பத்தில் மத்திய அரசின் “ஜல்ஜீவன் மெஷின்” அனைவருக்கும் சுத்தமான குடிநீர் திட்டத்திற்கான குடிநீர் குழாய் அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில் நெட்டப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு…

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை 

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் ஓட ஓட விரட்டி ரவுடியை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் மாஞ்சாலை…

புதுச்சேரியில் மர்ம பொருள் வெடித்து ஒரு பெண் கவலைக்கிடம்-வெடிகுண்டு வீச்சா போலீசார் விசரணை

புதுச்சேரியில் மர்ம பொருள் வெடித்து ஒரு பெண் கவலைக்கிடம். வீடு முழுவதும் பலத்த சேதம். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகர்…

சங்கராபரணி ஆற்றங்கரையில் ரூ.70 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி அமைச்சர் தேனி ஜெயக்குமார் ஆய்வு

புதுச்சேரி மாநிலம் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையில்ரூ.70 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனை வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்..

புதுச்சேரி கம்யூனிஸ்டு – விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

புதுச்சேரி அரசு பிரீபெய்டு மின்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. பிரீபெய்டு மின்திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.…

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் முதலீட்டை கொள்ளையடித்த மத்திய அரசின் இமாலய ஊழலை கண்டித்தும், பயனற்ற மத்திய…

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்டகொசு ஒழிப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கொசு மூலம் பரவும் நோய்களை கண்டறியவும் கொசு ஒழிப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட பகுதியில்…

மர்ம பொருள் வெடித்து ஒரு பெண் கவலைக்கிடம். வீடு முழுவதும் பலத்த சேதம். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை

மர்ம பொருள் வெடித்து ஒரு பெண் கவலைக்கிடம். வீடு முழுவதும் பலத்த சேதம். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை புதுச்சேரி ரெயின்போ நகர் மூன்றாவது குறுக்கு…

பிரதமர் மோடி நிதியமைச்சர் நிர்மலாசீதாரான் ராஜினாமா செய்யவேண்டும்- முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

பாரத பிரதமர் நரேந்திர மோடி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி. பாரத ஸ்டேட் வங்கியில் 28000…

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி பகுதியில் உள்ள கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் புதியதாக த்வார கணபதி, த்வார சண்முகர், சரபேஸ்வரர், பள்ளியரை ஆகிய புதியதாக கட்டப்பட்டுள்ள…

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கல்வெட்டு அமைக்கும் பணிகள் நேரு எம்எல்ஏ ஆய்வு

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் வார்டு திருவள்ளூர் சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கல்வெட்டு அமைக்கும் பணிகள் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட பிரிவு மூலம் நடைபெற்று வருகிறது.…

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வள்ளலார் தீபம் ஏற்ற நினைவு பரிசு

வி.தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வள்ளலார் தீபம் ஏற்றுவதற்காகநினைவு பரிசு வழங்கப்பட்டதுபுதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள நா. பாலக்கிரு ட்டினன் மற்றும் நா. கணேசன் ஆகியோரால்…

சென்னை புதுச்சேரி கடலூர் ரயில் சேவை தொடங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு ஆளுநர் தமிழிசை தகவல்

வி.தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி புதுச்சேரியில் ரயில் நிலையம் செயல்பட்டு வந்தாலும் புதுச்சேரியில் இருந்து வட மாநிலங்களுக்கும் தென் தமிழகத்திற்கும் செல்லும் மக்கள் ரயில் சேவையை பயன்படுத்த முடியாத…

புதுச்சேரிமுத்தியால்பேட்டை தொகுதியில்580 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை பிரகாஷ் குமார் எம்எல்ஏ வழங்கினார்

வி .தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி புதுச்சேரிபுதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 580 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆனையை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார்…