Category: பக்தி

தேனி மாவட்டம் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் மலைக்கோயிலில் சனி பிரதோஷம்

தேனி மாவட்டம் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் மலைக்கோயிலில் சனி பிரதோஷத்தன்று பக்தர்கள் குவிந்தனர் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் மாலை 4.30 மணிமுதல் 6.00…

பாபநாசம் ஸ்ரீ வீர மகா காளியம்மன் மகிஷாசூரவர்த்தினி ஆலயம் மகா கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வீர மகா காளியம்மன், மகிஷாசூரவர்த்தினி ஆலயம் மகா கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்..…

காந்திகிராமம் ஸ்ரீபட்டாளம்மன் கோவில்60-ம் ஆண்டு பங்குனி உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபட்டாளம்மன்,முத்துக்கன்னி, கருப்பசாமி, திருக்கோவில் 60-ம்ஆண்டு பங்குனி உற்சவ விழா நடைபெற்றது முன்னதாக 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் வருகின்ற 7- ஆம் தேதி பங்குனி கடை ஞாயிறு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயம் தமிழகத்தின் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது…

பாபநாசம் – அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் திருநடன திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் திருநடன திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

இளங்கார்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ நாகக்கன்னிகை ஆலயம் 30-ஆம் ஆண்டு திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே இளங்கார்குடி ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ நாகக்கன்னிகை ஆலயம் 30-ஆம் ஆண்டு திருவிழா.. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள்…

ஸ்ரீ பகவதிஅம்மன்,ஸ்ரீ முத்தாலம்மன், திருக்கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் த.வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதிஅம்மன்,ஸ்ரீ முத்தாலம்மன், திருக்கோவில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது. யாக…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நாளை புஷ்பப் பல்லக்கு விழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நாளை புஷ்பப் பல்லக்கு விழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை…

குருவித்துறை குரு பகவான் கோவில் நடை திறப்பு நேரம் நீட்டிப்பு.!!

குருவித்துறை குரு பகவான் கோவில் நடை திறப்பு நேரம் நீட்டிப்பு.!!குருபெயர்ச்சி ஆலோசனை கூட்டத்தில் செயல் அலுவலர் தகவல். சோழவந்தான் மதுரை மாவட்டம் குருவித்துறையில்வைகையாற்று கரையில் அமைந்து குருஸ்தலமாக…

மறவபட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ மஞ்சமலை ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. 9…

தாயமங்கலம் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவில் கொடியேற்றம்

தாயமங்கலம் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவில் இன்று கொடியேற்றம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 28ம்…

பொம்மன்பட்டி காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா

பொம்மன்பட்டி காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் பலியிட்ட சக்தி கிடா கறியை பாரம்பரியை முறைப்படி பங்கீட்டு வீடுதோறும் பிரசாதமாக வழங்கப்பட்டது. சோழவந்தான் சோழவந்தான் அருகே கருப்பட்டி…

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கினர்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மிகவும்…

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின் சப்தஸ்தான விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு.. கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஏழு புறப்பாடு 5000-த்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர்…

பாபநாசம் -உதவும் கரங்கள் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே உதவும் கரங்கள் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை உதவும்…

ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா

வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடைக் காவடி திருவிழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடைக் காவடி திருவிழா நடைபெற்றது, இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை…

தேனி கைலாசநாதர் மலைக்கோயிலில் சிறப்பு பூஜையில் முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பங்குனி மாதம் பெளர்ணமி கிரிவலம் காலையில் இருந்து…

வேதராஜபுரத்தில் திருவேடுபறி உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா பக்தி முழங்கத்துடன் வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வேதராஜபுரத்தில் இரவில் நடைபெற்ற திருவேடுபறி உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பக்தி முழங்கத்துடன் வழிபாடு செய்தனர்…

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு.. பங்குனி உத்திர தீர்த்தவாரி. பஞ்சமூர்த்தி வீதியுலா நிகழ்ச்சி. 100-க்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…. தஞ்சாவூர்…

ஒத்தவீடு கிராமத்தில் ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஒத்தவீடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிசக்திவிநாயகர், நொண்டிசுவாமி, பேச்சியம்மன், கருப்பசாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.…

அய்யநல்லூர் ஊராட்சி பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது அய்யநல்லூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட நெ69 அய்ய நல்லூர் கிராமத்தில் ஆயிரம்…

பாபநாசம் அருகே மாகாளிபுரம் முருகப்பெருமான் ஆலய பங்குனி உத்திர விழா..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மாகாளிபுரம் முருகப்பெருமான் ஆலயம் 65-ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா பக்தர்கள் பால்குடம், அலகுகாவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

மேலவழுத்தூர் ஸ்ரீ சக்தி விநாயகர் சக்திவேல் முருகன் ஆலயம் பால்குடம் திருவிழா..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயம் பால்குடம் மற்றும் ராட்சச ரத காவடி திருவிழா.. திரளான பக்தர்கள்…

ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்…

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு :- மயிலாடுதுறை மாவட்டம்…

எண்ணாயிரம் மலை என்பது தமிழ் சமணர்களின் ஒரு மிகப்பெரும் புண்ணியத்தளமாகும்

விழுப்புரம் மாவட்டம் செ.குன்னத்தூர் அடுத்த எண்ணாயிரம் மலை என்பது தமிழ் சமணர்களின் ஒரு மிகப்பெரும் புண்ணியத்தளமாகும் . சமண மலைகள் பள்ளிகளாகவே கருதப்படுகிறது . உணவு ,…

வலங்கைமான் வரதராஜபேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி பாடைக்காவடி திருவிழா

வலங்கைமான் வரதராஜபேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி பாடைக்காவடி திருவிழாவைமுன்னிட்டு, ஐந்தாம் நாள் விழாவாக வர்த்தகர் சங்கம் மண்டகப்படி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை…

ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலய பங்குனி பெருந்திருவிழா

வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலய பங்குனி பெருந்திருவிழாவும், மறுநாள் ஊஞ்சல் உற்சவமும்நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டி தெரு…

தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் தெப்போற்ச வைபவம்

தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் தெப்போற்ச வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையத் தில் அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீ…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழாவை ஒட்டி இரண்டாவது காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக முத்து மாரியம்மன் திருவிழாவில் நீர் மோர் வழங்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கொன்னையூர் பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் பூத் திருவிழா வருடந்தோறும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே போன்று இந்த வருடமும்…

புதுவை மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா!

செய்தியாளர் ச. முருகவேலு நெட்டப்பாக்கம் புதுவை மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் மதகடிப்பட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது. இதில் நான்காம் நாள்…

அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின் சப்தஸ்தான விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு பூத வாகனத்தில் சுவாமி விதி உலா. திரளான பக்தர்கள் பங்கேற்பு..…

பாபநாசம் அருகே திருக்கருக்காவூரில் ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய 40-ஆம் ஆண்டு பால்குட திருவிழா..

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருக்கருக்காவூரில் ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய 40-ஆம் ஆண்டு பால்குட திருவிழா..திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து…

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பேருந்து நிலையம் கேட்டு தேவேந்திர பேனாக்கள் முதல்லரிடம் கோரிக்கை.

தேவேந்திர பேனாக்கள் தலைவர் T.C.பாலசுந்தரம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பேருந்து நிலையம்,கழிப்பிட வசதி கேட்டு தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மேலும் கூறுகையில்விருதுநகர் மாவட்டம்,சாத்தூர்…

திருக்கருக்காவூர் ஸ்ரீ மஹா முத்துமாரியம்மன், ஆலய கும்பாபிஷேக முளைப்பாரி ஊர்வலம்..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேதிருக்கருக்காவூர் ஸ்ரீ மஹா முத்துமாரியம்மன், ஆலய கும்பாபிஷேக முளைப்பாரி ஊர்வலம்.. திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம்…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் வீதி உலா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் முதல் ஞாயிறு அன்று திருவிழா…

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் சப்பரம் பரிசலில் பவானி ஆற்றை கடந்த சென்றது

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் சப்பரம் பரிசலில் பவானி ஆற்றை கடந்த சென்றது சத்தியமங்கலம் மார்ச் 16சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் சப்பரம்…

புதுச்சேரி நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரி நாட்டி யாஞ்சலி விழா!

செய்தியாளர் ச. முருகவேலு புதுச்சேரி மகாசிவராத்திரியை முன்னிட்டு புதுவை சித்தானந்த சாமி கோயில் வளாகத்தில் தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினர் புதுச்சேரி…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி- புதுச்சேரியில் அன்னதான மற்றும் வாழங்கும் விழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி புதுச்சேரியில் அன்னதான மற்றும் சூடான பால் வாழங்கும் விழா: புதுச்சேரி அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு…

திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூரில் அமைந்துள்ள…

சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோவிலில் திருக்கயிலாய அடியார்கள் உழவாரப்பணி

பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோவிலில் திருக்கயிலாய அடியார்கள் உழவாரப்பணி…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காசக்கராப்பள்ளியில் அமைந்துள்ள தேவ நாயகி உடனாகிய…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி அன்னதான விழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி அன்னதான விழா: திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சி ரெங்கசமுத்திரபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆதி காலத்து ஶ்ரீ…

திருக்கடையூரில் மஹா சிவராத்திரியையொட்டி மயான சூறை நிகழ்வு

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா சிவராத்திரியையொட்டி மயான சூறை நிகழ்வு அம்மன் வீதியுலா…

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் விழா-முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம்

ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் விழா-2024 முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக…

ஜெயங்கொண்டத்தில் ஆபத்து காத்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆபத்து காத்த விநாயகர் கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அரியலூர்…

திருவதிகை விரட்டானேஸ்வர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி

செய்தியாளர் ச. முருகவேல் நாளை (8-3-24) வெள்ளிக்கிழமை திருவதிகை விரட்டானேஸ்வர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்க இருக்கிறது. பிரதோஷம் சேர்ந்து வருவது…

அய்யம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பெரிய தைக்கால் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை…