பாரதி தாசன் பிறந்த நாளை கவிஞர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம்.அந்த நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு ஒக்கூர் மாசாத்தியார் நினைவு தூணில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்த நிகழ்ச்சி நடந்தது மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை, ஊராட்சி நிர்வாகம், வருவாய் துறை , புலவர்கள், ஊர் பொது மக்கள் பங்கேற்க
விழா இனிதே நடந்தேறியது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *