ஸ்ரீ வாரி ஆனந்த நிலையம் தென் திருமலையில் நவராத்திரி
செய்தியாளர் சத்தியமூர்த்தி. மேட்டுப்பாளையம் அடுத்த தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அன்னூர் K. கோவிந்தசாமி நாயுடு குடும்ப நிர்வாகத்தின் கீழ் உள்ள ஸ்ரீ வாரி ஆனந்த நிலையம்…
செய்தியாளர் சத்தியமூர்த்தி. மேட்டுப்பாளையம் அடுத்த தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அன்னூர் K. கோவிந்தசாமி நாயுடு குடும்ப நிர்வாகத்தின் கீழ் உள்ள ஸ்ரீ வாரி ஆனந்த நிலையம்…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். “ராஜகோபாலசுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம்” மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று கோலாகலமாக துவங்கியது . பாமா , ருக்மணி சமேதரராக…
சென்னை, மணலிபுதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு…
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது சங்கநாதம் அறக்கட்டளை சார்பில் 9 திருக்குடைகள் ஊர்வலம் சென்னை திருவொற்றியூரில்…
புதுவையை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவ விழா நடைபெறும். அப்போது திருப்பதியில் நடப்பது போன்று சிறப்பு…
வெளிமாநிலத்திற்கு குடவாசல் விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா அளித்து செல்லப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசலில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ்…
நன்னிலம் அருகே ராகு- கேது பெயர்ச்சி விழா, சிறப்பு அபிஷேகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தென்குடி ஸ்ரீஅங்காளி சக்தி பீடத்தில் ராகு-கேது…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா விமர்சியாக நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழப்பெரும்பள்ளத்தில் சௌந்தர…
மூன்றாம் வாரம் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவிலில் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் நெல் மணி மாலை அலங்காரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் திருவொற்றியூர் சென்னை திருவொற்றியூரில்…
வலங்கைமானின் கைலாசநாதர் ஆலயம், வைத்தீஸ்வரர் ஆலயம் உள்பட அனைத்து சிவன் ஆலயங்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரியநாயகி சமேத ஸ்ரீ…
வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் செல்போன்கள் அதிகம் பயன்படுத்துவதால் முழு மனதோடு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி! செய்தியாளர் ச. முருகவேல். நெட்டப்பாக்கம். புதுச்சேரி.…
எஸ். செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நவகிரகங்களில் கேது பகவானாக விளங்கக்கூடிய கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயத்தில் கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா…
பெருமாளுக்கு 20 கிலோவில் லவங்கம் மாலை புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் அதிகாலை முதலே பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் திருவொற்றியூரில் காலடிப்பேட்டையில்…
கோவையில் உள்ள மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது…. இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும்…
சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தானில் பழமைவாய்ந்த ஜெனகநாராயபெருமாள் திருக்கோவில் அமைந்து உள்ளது இக்கோவில் புரட்டாசி முதல் சனி வாரத்தை முன்னிட்டு ஸ்ரீபதி பட்டர் தலைமையில் பெருமாளுக்கு ஏழ…
தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில்அன்னூர் கே கோவிந்தசாமி நாயுடு…
கோவையில் அகில பாரத மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றதோடு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…
கோவை விநாயகர் சதுர்த்தி- ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான புலியகுளம் விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம். நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி…
திருவள்ளூர் மெதூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக் குப்பம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்ற து. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…
சுண்டக்காமுத்தூர் ஆதிமூல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோவை சுண்டக்கா முத்தூர் பகுதியில் பழமை வாய்ந்த ஆதிமூல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது……
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நாங்கூரில் கோலாகலமாக நடைபெற்ற மணிமாட கோவில் மகா சம்ரோக்ஷனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு கூட்டம் …. பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு…. தஞ்சாவூர் மாவட்டம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள அனைத்து…
இரா.மோகன்- தரங்கம்பாடி, செய்தியாளர். தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு மயிலாடுதுறை…
வெ.முருகேசன் மாவட்ட செய்தியாளர் திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌவுந்தரராஜ பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். திண்டுக்கல் மாவட்டம்தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு…
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆவணி மாதம் 12/9/23 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை…
வெ.பார்த்தசாரதி, செய்தியாளர் விழுப்புரம். விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில்…
வலங்கைமான் அருகே உள்ள வடக்கு பட்டம் கிராமத்தில் உள்ள அனுபம குஜ நாயகி சமேத ஸ்ரீ பசுபதி ஈஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம்…
ஆர்கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறை அருகே 6 ஆண்டுகளுக்கு பின் கோயில் திருவிழா நடந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வைரம்பட்டியில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கபிஸ்தலம் அருகே திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலம் சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட அச்சுத மங்கலம் சிவன்…
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் உலக மக்கள் நன்மை வேண்டியும்,விவசாயம் செழிக்கவும்,மழை வேண்டியும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து…
வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில்ஆவணி கடைசி ஞாயிறு நடைபெறும் தெப்ப திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா…. சுட்டி குழந்தைகள் கிருஷ்ணன் , ராதே போன்று வேடமணிந்துஏராளமானோர் பங்கேற்பு…..…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் உத்தானியில் கிருஷ்ண ஜெயந்தி விழா… தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகே உத்தாணியில் 9 ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆன்மீக அறிவியல் விழா வெகு…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் தர்ம பிரசார் சமீதியின் 60 வது ஆண்டு விழா வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெகு…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி உட்கடை அ.புதுப்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியார் கால்வாய் அருகே அமைந்துள்ள ஸ்ரீ கத்திரிக்காய் மலையாண்டி சித்தர், ஸ்ரீ கருப்பணசுவாமி…
கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக ஏழாவது ஆண்டாக ஆவணி மாத கிருத்திகை கூட்டு வழிபாடு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் சங்கல்பம்,நாம சங்கீர்த்தனையுடன் நடைபெற்றது……
சோழவந்தான் சோழவந்தான் அருகே பிரசித்திபெற்ற குரு ஸ்தமாக விளங்கி வரும் குருவித்துறை வைகையாற்று கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் சித்திரரதவல்லப பெருமாள் திருக்கோவில் கடந்த சில ஆண்டுகளுக்கு…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கபிஸ்தலத்தில் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயம் திருவிழா.. திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.. தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கீழகபிஸ்தலம்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ கொப்புடைய நாயகி அம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு மகா கும்பாபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த…
புவனகிரி செய்தியாளர் சக்திவேல் புவனகிரி அருகே பு.கொளக்குடி கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது- புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு.கொளக்குடி…
சோழவந்தான் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் வயல்வெளி பகுதியில் அமைந்து அருள்பாலித்து வரும் பொன் முனியாண்டி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தது பின்னர் முலவர்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே பெருமாங்குடி வீரகாளியம்மன் ஆலய திருவிழா… பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பெருமாங்குடி…
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக…
நாலுகோட்டை அருள்மிகு ஶ்ரீ அதிகுந்த வரத ஐயனார் திருக்கோவில் புரவி எடுப்பு விழா சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள நாலுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கருங்குழி ஜிஎஸ்டி சாலையில்மகான் ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனம் கருங்குழி பிருந்தாவன் சித்தர் எனபக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும்…
இரா.மோகன்.தரங்கம்பாடி,செய்தியாளர். தரங்கம்பாடி அருள்மிகு ரேணுகா தேவி அம்மன் கோவில் ஆண்டு திருவிழா. பிரம்மோற்சவம் 11 ஆம் நாள் திருவிழாவான பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலாடுதுறை…
வலங்கைமான் அருகே பாடகச்சேரி மகான் ஸ்ரீலஸ்ரீ பைரவ சித்தர் இராமலிங்க சுவாமிகள் ஆலயத்தில் பெளர்ணமிபூஜை, அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சின்ன திருவண்ணாமலைஎன்று அழைக்கப்படும் அச்சிறுபாக்கம்ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன்…
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆவணி 30/8/2023 புதன்கிழமை ஆவணிபெளர்ணமி அதிக பக்தர்கள் . காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்து…