Month: September 2023

மேட்டுப்பாளையத்தில் உலக முதியோர் தின விழா

மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் அன்னை முதியோர் இல்லத்தில் நிர்வாகி சந்திரா தலைமையில் உலக முதியோர் தின விழா நடைபெற்றது. முதியோர் தினத்தை முன்னிட்டுஓடந்துறை, காந்தி நகர் ஊராட்சி…

பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய பெய்த கனமழை… பொதுமக்கள் , விவசாயிகள் மகிழ்ச்சி…..…

சாலையின் நடுவே மரம் முறிந்து விழுந்ததால் தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகேஅய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பலத்த காற்றுடன் பெய்த கனமழை.. சாலையின் நடுவே மரம் முறிந்து விழுந்ததால் தஞ்சை கும்பகோணம்…

திரைப்பட பூஜை விழா

திரைப்பட பூஜை விழா” இயக்குனர் செல்வம் இயக்கத்தில் உருவாகும் கவட்டை திரைப்படத்தை அரசியல் பிரமுகரும், நடிகருமான டாக்டர் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் குறும்பட இயக்குனரும்,…

தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசன் சார்பாக திருமண வைபங்களுக்கான பிரத்யேக கண்காட்சி

தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசன் சார்பாக கோவை கொடிசியா அரங்கில் துவங்கியது வெட்டிங் டுடே கண்காட்சி… திருமண வைபங்களுக்கான பிரத்யேக கண்காட்சியாக நடைபெறும் இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள்…

டான்டி எஸ்டேட்களை மூடப்படும் என்ற வதந்தியை நம்பவேண்டாம்- அமைச்சர் மதிவேந்தன் உறுதி

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள டான்டீ நிறுவனத்தை ஆய்வுமேற்க் கொள்ள வந்த தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் டான்டீ, அரசு தேயிலைத்தோட்டக்கழகத்திற்கு சென்று தேயிலை தோட்டங்கள்…

செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம்

வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் உள்ள, செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.…

சீர்காழி அருகே ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பட்டா வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிய மக்களிடம் வழங்காததை கண்டித்து வட்டாச்சியர் அலுவலகம் காத்திருப்பு போராட்டம் :…

பாபநாசத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ ஆலோசனை முகாம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் …. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பங்கேற்பு…. தஞ்சாவூர்…

திருவாலி கிராமத்தில் 10.5 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்மாற்றி-சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருநகிரி மற்றும் திருவாலி கிராமத்தில் 10.5 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்மாற்றிகளை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்…

புதுச்சேரி முதியோர் நல கூட்டமைப்பு சார்பாக உலக முதியோர் தினம்!

உலக முதியோர் தினம்! ஹெல்ப்பேஜ் இந்தியா நிறுவனம் மற்றும் புதுச்சேரி முதியோர் நல கூட்டமைப்பு சார்பாக நடந்தது! செய்தியாளர்.ச.முருகவேல் நெட்டப்பாக்கம். புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஹெல்பேஜ் இந்தியா நிறுவனம்…

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் சிறப்பு கண் மருத்துவமனையை திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் துவக்கி வைக்கிறார்

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷலிட்டி உயர்தர சிறப்பு கண் மருத்துவமனையை திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் துவக்கி வைக்கிறார். இது குறித்து…

அமைச்சர் உதயநிதியை பற்றி பேசியதற்கு வழக்கு பதிவு- இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை அமைச்சர் உதயநிதியை பற்றி பேசியதற்கு வழக்கு பதிவு- இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம். சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம்…

மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை சம்பவம்- காவல் துறையினர் விசாரணை

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி அருகே பூட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 100 பவுன் நகை கொள்ளைசம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை திருவாரூர்…

ஆலங்குளத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆலங்குளத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்:- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகேஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில்இலவச வீட்டுமனை பட்டா கேட்டும்,பட்டா…

மருதம்புத்தூர் கிராம பகுதி குள கரைகளில் திமுக சுற்று சூழல் அணி சார்பில் பனை விதை நடும் பணி

ஆலங்குளம் அருகே காளத்திமடம், புதுப்பட்டி மற்றும் மருதம்புத்தூர் கிராம பகுதி குள கரைகளில் திமுக சுற்று சூழல் அணி சார்பில் பனை விதை நடும் பணி முத்தமிழ்…

கி.பி.1437 – ஆவது ஆண்டு விஜயநகரத்துக் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருக்கோவலூர் அருகே மணலூர்பேட்டை சாலையில், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், சொரையப்பட்டு கிராமத்தில், விநாயகர் கோவில் அருகில் கற்பலகை ஒன்றில் முன்னும் பின்னும் 23, வரிகளில் கல்வெட்டு…

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம்- அதிகாலை முதலே பக்தர்கள் சாமிதரிசனம்

பெருமாளுக்கு 20 கிலோவில் லவங்கம் மாலை புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் அதிகாலை முதலே பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் திருவொற்றியூரில் காலடிப்பேட்டையில்…

புதிய சிறைச்சாலை அமைக்க எதிர் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு

வாடிப்பட்டி அருகே புதிய சிறைச்சாலை அமைக்க எதிர் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு வாடிப்பட்டி அருகேபுதிய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு…

சக்கராபள்ளி கோவில் குளத்தில் திருக்கயிலை சிவ பூத கண திருக்கூட்டம் சார்பில் தூர்வாரும் பணிகள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராபள்ளி கோவில் குளத்தில் திருக்கயிலை சிவ பூத கண திருக்கூட்டம் சார்பில் தூர்வாரும் பணிகள் … தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனத்தின் 119 வது ஆண்டு பேரவைக் கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனத்தின் 119 வது ஆண்டு பேரவைக் கூட்டம், கும்பகோணம் அருகே ராயா…

பாரூர் கிராமத்தில் திலேபியா மீன்குஞ்சு வளர்ப்பு மையம் – கானொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

பாரூர் கிராமத்தில் ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன்குஞ்சு வளர்ப்பு மையம் – கானொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம்

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் தொடக்க விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு…

ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சார்பில் அரசு மருத்துவமனைக்கு புற நோயாளிகளுக்கான புதிய கட்டிடம் துவக்கம்

ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சார்பில் ரூ.25 லட்சத்தில் சுண்டகாமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு புற நோயாளிகளுக்கான புதிய கட்டிடம் துவக்கம் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி…

மகாலட்சுமி அம்மன் கோயிலில் 31 ஆம் ஆண்டு பெண்கள் வாடை பொங்கல் நிகழ்ச்சி

திருவள்ளூர் பூதூர் ஊராட்சி மகாலட்சுமி அம்மன் கோயிலில் 31 ஆம் ஆண்டு பெண்கள் வாடை பொங்கல் வைத்து பால்குடம் ஏந்தி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். திருவள்ளூர்…

குடவாசல் பகுதியில் உணவு வணிகர்களுக்கான பதிவு மற்றும் உரிமம் பெறும் சிறப்பு முகாம்

வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் உள்ள காப்பாணா மங்களத்தில் உணவு வணிகர்களுக்கான பதிவுமற்றும் உரிமம் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே…

மின்சார ஊழியர் கேங்மேன் பணியின் போது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சி ஐ டி யு மற்றும் உறவினர்கள் சாலை மறியல்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் அருகே மின்சார ஊழியர் கேங்மேன் பணியின் போது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சி ஐ டி யு…

தமிழகத்தில் முதல் அன்னை தெரசா பங்கு ஆலயம் திறப்பு விழா

தமிழகத்தில் முதல் அன்னை தெரசா பங்கு ஆலயம் திறப்பு விழா! ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு! சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே வல்லனி என்ற இடத்தில் 4.5 கோடி…

பள்ளி விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவ விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கடையம் ஒன்றியக்குழு அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கடையம் ஒன்றியக்குழு அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ;- தென்காசி மாவட்டம் கடையம் கல்யாணிபுரம் பகுதியில் இலவச வீடு மனை பட்டா வழங்கி…

ஆலங்குளத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆலங்குளத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பல்நோக்கு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சி திட்டம் சார்பில்…

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம்

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம்:- உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம்;-மண்டல இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர்…

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தினத்தந்தி நிருபரும் பாபநாசம்பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினருமான நற்கருணைராஜ் அவர்களின் தாயாரின் திருவுருவ பட திறப்புவிழா பங்குதந்தை முன்னிலையில் பசுபதிகோவிலில் உள்ள…

வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் மறைவுக்கு எம் .எச். ஜவாஹிருல்லா இரங்கல்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் மறைவுக்குமனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும்பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் .எச். ஜவாஹிருல்லா இரங்கல்…

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உலக இதய தின விழா

செய்தியாளர் இரா. ஏசுராஜ். தஞ்சாவூர் மாவட்டம் செப்டம்பர் 29 டெல்டா பகுதியில் ஒருங்கிணைந்த இருதய சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்ட முதல் மருத்துவமனையான தஞ்சை. மீனாட்சி மருத்துவமனையின் உலக…

என் தட்டக்கல் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் துவக்க விழா

என் தட்டக்கல் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் துவக்க விழா பொதுக்கூட்டம்.சக்கரவர்த்தி,தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட என் தட்டக்கல் கிராமத்தில் தமிழக…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 1800 பொற்கிழி வழங்கும் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 1800 பொற்கிழி வழங்கும் விழாஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி…

பாபநாசம் அருகே ராஜகிரியில் மிலாது நபி பெருவிழா

பாபநாசம்செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே ராஜகிரியில் மிலாது நபி பெருவிழாவை முன்னிட்டு பக்கீர்மார்கள் இசை முழங்க முக்கிய வீதிகள் வழியாக இஸ்லாமியர்கள் பேரணி……. தமிழகம் முழுவதும் நபிகள் நாயகத்தின்…

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு voice for Voiceless சார்பாக இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்

புதுச்சேரி உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு, voice for Voiceless சார்பாக முதலியார்பேட்டை சட்டமன்ற அலுவலகத்தில், இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. சட்ட…

வால்பாறையில் மிலாதி நபி விழா சிறப்பு கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிவாசலில் மிலாடி நபி திருநாளை முன்னிட்டு பள்ளியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது அதைத்தொடர்ந்து மதராஸ் மாணவர்கள் மற்றும் அனைவரும் நபிகள் நாயகத்தின்…

விஜய் மக்கள் இயக்கம் கோவை தெற்கு மாவட்டம் இளைஞரணி சார்பாக மீலாது விழா

விஜய் மக்கள் இயக்கம் கோவை தெற்கு மாவட்டம் இளைஞரணி சார்பாக மீலாது விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு பிரியாணி மற்றும் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.. இஸ்லாமியர்களின் இறை துாதரான…

பாபநாசம் அருகே இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் … தஞ்சாவூர் மாவட்டம்…

அங்கன்வாடி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத அறப்போராட்டம்

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். கும்பகோணம் அருகே முழையூர் கிராமத்தில் 30 வருடங்களாக பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானம் மற்றும் சமுதாயக்கூடம் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்து அங்கன்வாடி கட்டுவதற்கு…

கண்டமங்கலம் ஒன்றியம் சொரப்பூரில் அதிமுக கமிட்டி கூட்டம்

கண்டமங்கலம் ஒன்றியம் சொரப்பூரில் அதிமுக கமிட்டி கூட்டம் சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது ! செய்தியாளர். ச.முருகவேல். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சொரப்பூரில் அதிமுக கட்சியின்…

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்றார்கள். …. காஞ்சிபுரம் நாடாளுமன்ற வழக்கறிஞர் சிறுவேடல் க.செல்வம் எம்.பி.அவர்களை மரியாதை நிமித்தமாக மணப்பாக்கம் கிளைக் கழக செயலாளர் J.உமாபதி மற்றும்…

மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்துகள்

பூவுலகிற்கு வந்த இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, அமைதி,…

அய்யம்பேட்டை ஊராட்சியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி

வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் வட்டாரம் அய்யம்பேட்டை ஊராட்சியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம்…

சங்ககிரியில் புதிய சாரதி மித்ரா பயிற்சி மையம்

கோவைசங்ககிரியில் புதிய சாரதி மித்ரா பயிற்சி மையத்துடன் கேஸ்ட்ரோல் இந்தியா அதன் சாலை பாதுகாப்பு முன்முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது இந்தியாவின் முன்னணி லூப்ரிகண்ட் உற்பத்தி நிறுவனமான கேஸ்ட்ரோல், தமிழ்நாட்டின்…

வால்பாறை நகர் மன்ற அவசர கூட்டம்- அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உள்ள நகர் மன்ற அரங்கில் நகர்மன்ற அவசரக்கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர்…

திருவொற்றியூர் அருள்மிகு சுந்தர வெங்கடேச பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்

திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தில் அருள்மிகு சுந்தர வெங்கடேச பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் அருள்மிகு சுந்தர வெங்கடேச பெருமாள் ஆலயம் அருள்மிகு சின்னம்மன் ஆலயம் ஆலய…