Author: admin

அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்க வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கத் துவக்கம்

17.05.2024அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்க வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கத் துவக்கம்; நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040 நாகையில் ஏற்கனவே செயல்பட்டு…

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை- 3 கடைகளுக்கு சீல்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்…

இந்திய பாரம்பரிய வில்வத்தை பயிற்சி முகாம்-ஜூன் மாதம் 5 தேதி முதல் 10ஆம் தேதி வரை

இரண்டாவது இந்திய பாரம்பரிய வில்வத்தை பயிற்சி முகாம் 2024 ஜூன் மாதம் 5 தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் பாரம்பரிய வில்வத்தை சங்கம்…

காரைக்கால் மாவட்டத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிள் சேர மாணவ மாணவியர்களுக்கு குடியிருப்பு சான்றிதழ்

புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிள் சேர மாணவ மாணவியர்களுக்கு குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று வ…

கொடைக்கானலில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்- முதன்முறையாக 10 நாட்கள் நடக்கிறது

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கொடைக்கானலில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்- முதன்முறையாக 10 நாட்கள் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி…

கீழ்வேங்கைநாடு சீரடிசாய்பாபா சிறப்பு பூஜை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். கீழ்வேங்கைநாடு சீரடிசாய்பாபாவிற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பாலாபிஷேகம். தஞ்சாவூர்தஞ்சாவூர் அருகேயுள்ள கீழ்வேங்கைநாடு பொன்னாப்பூர் கீழ் பாதியில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா…

கனமழை எச்சரிக்கை நீர் நிலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்-தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

தேனி மாவட்டம்கனமழை எச்சரிக்கை காரணமாக நீர் நிலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி…

வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம்

தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்…

ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கிராமமக்கள் தர்ணா-50க்கும் மேற்ப்பட்டோர் கைது

50க்கும் மேற்ப்பட்டோர் கைது;- ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கிராமமக்கள் தர்ணா;- 50க்கும் மேற்ப்பட்டோர் கைது;- மே.16- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி…

காரைக்குடியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா

ஆஸி. கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மைக்கெய்ஸ், அழகப்பா சேர்மன் ஆர்.எம்.வைரவன் பங்கேற்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகடமி துவக்க விழா காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவி களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவி களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி ;- மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது;- மே;-17…

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அமமுக நகர செயலாளர் சுப்பையா கோரிக்கை மனு;-

ஆலங்குளம் பேரூராட்சி கட்டிடத்தை சீரமைத்து அதே இடத்தில் இயங்க கோரிக்கை;- தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அமமுக நகர செயலாளர் சுப்பையா கோரிக்கை மனு;- மே;-17 தென்காசி மாவட்ட…

குடும்பத்துடன் மூன்று பேர் தற்கொலை

கம்பம் கம்பம் மெட்டு மலைச்சாலையில் பூட்டிய காருக்குள் ஜவுளி வியாபாரி கடன் தொல்லையால் குடும்பத்துடன் மூன்று பேர் தற்கொலை தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு மலைச்சாலையில்…

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் – தமிழக அரசு தகவல்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் – தமிழக அரசு தகவல் சென்னை , மே -17 நான்கு தளங்களுடன்…

TNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பயிற்சி

TNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை   – மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் பார்வையிட்டார்…

திருப்பத்தூர்- தனியார் பள்ளியில் விண்வெளி கண்காட்சி- அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்

திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் விண்வெளி கண்காட்சியை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே…

நாசுவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டு நாசுவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்டஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனியில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகம்

தேனி,மே.16 தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் நடந்தது. தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற பள்ளிகளில் 427 பேருந்துகள்…

தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் பணிகள்- மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

தூத்துக்குடி மாநகருக்கு மூன்று நாட்கள் கன மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது இதனை அடுத்து பல்வேறு அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆலோசனை நடத்தி…

பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் 10 மற்றும் 12…

சாத்தூரில் ஊரணி கண்மாய் தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

சாத்தூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பெரியார் நகர் கேகே நகர் தென்றல் நகர் பல பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் பெரியார்…

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய டெங்கு தின நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் அரியலூர் நகராட்சி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய டெங்கு தினம் கொண்டாடப்பட்டது. பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில்…

திருவாடனை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா-ரூ.9.52 லட்சம் உண்டியல் காணிக்கை

வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவில் ரூ.9.52 லட்சம் உண்டியல் காணிக்கை அணைக்கட்டு,மே.16;வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித் திருவிழாவில் உண்டியல் காணிக்கையாக ரூ‌.9.52 லட்சம், 12 கிராம் தங்கம்,…

கோவளம் பெஸ்ட் எஸ்.டி.எஸ் பவுண்டேஷன் சார்பில் கிரிக்கெட் போட்டி-200 அணிகள் பங்கேற்பு

திருப்போரூர் அடுத்த கோவளம் கடற்கரையில், கோவளம் பெஸ்ட் என்ற தலைப்பில் எஸ்.டி.எஸ்., பவுண்டேஷன் சார்பில், கிரிக்கெட் போட்டி 200 அணிகள் பங்கேற்பு. திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்…

பாலகிருஷ்ணாபுரத்தில் அதிமுக பொது செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் நிகழ்ச்சி

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் அதிமுக பொது செயலாளர் பழனிசாமியின் 70.வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களூக்கு…

தூத்துக்குடி மாநகரில் கனமழை மேயர் ஆய்வு

மாநகர் பகுதியில் மழைநீர் தேங்காதவாறு பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது தூத்துக்குடி…

மதுரை-ஒத்தக்கடை அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை முகாம்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் 2023-24 ம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்சி வழிகாட்டு தலின்பேரில்மாற்றுச்…

பரமத்திவேலூர் பகுதியில் போதை மாத்திரை, ஊசி உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை-ஏழு பேரை கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் போதை மாத்திரை, ஊசி உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த ஏழு பேரை கைது செய்து போலீசார் கைது செய்து விசாரணை…

பெரியபாளையம் அருகே +1தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா (16) ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியில் +1படித்து வந்தார். நேற்று +1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஜெயசூர்யா அதில் தேர்ச்சி…

யாராக இருந்தாலும் வரம்பையும் மனித உரிமையை மீறக்கூடாது-காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

யாராக இருந்தாலும் வரம்பையும் மனித உரிமையை மீறக்கூடாது, காவல்துறை கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என தருமபுரியில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி. தருமபுரி மாவட்ட…

வேடசந்தூர் அருகே பிறந்த குழந்தையை கொன்று முள் புதரில் வீசிய தாய் கைது

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். வேடசந்தூர் அருகே பிறந்த குழந்தையை கொன்று முள் புதரில் வீசிய தாய் கைது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியை…

விவசாய நிலத்தில் யானை வழித்தடம் வனத்துறை அறிக்கை-திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்கோரிக்கை

விவசாய நிலத்தில் யானை வழித்தடம் இருப்பதாக வனத்துறை அறிக்கை வெளியிட்டது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கோவை ரேஸ்கோர்ஸ் ஜவான்ஸ் பவனில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்…

கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழா

கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் தீச்சட்டி எடுத்தும், அழகு குத்தி கிரேனில் ஊர்வலமாய் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவை…

தொக்கலாக்குடியில் காட்டுப்பன்றியை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரம் பாகசாலை வருவாய் கிராமம் தொக்கலாக்குடியில், பாபு என்ற விவசாயின் விலை நிலத்தில் விடப்பட்ட பாய் நெல் நாற்றங்காலில் காட்டுப்பன்றி அட்டகாசம். அருகிலுள்ள…

தூத்துக்குடி மாநகரில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு- போக்குவரத்து காவல்துறை அதிரடி

தூத்துக்குடி மாநகரில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகிறது அதன்மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு…

வால்பாறையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை சப் கலெக்டர் பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழை முன்னிட்டு அதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம்…

நகைச்சுவை மன்றம் சார்பிலும், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் தாவணி விழா

தாவணி விழா” நகைச்சுவை மன்றம் சார்பிலும், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பிலும் இணைந்து நகைச்சுவை மன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்களின் பேத்தி செல்வி ஷிவானி…

காஞ்சிபுரம் மாவட்டம் ராமானுஜபுரத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு மதுரமங்கலம், சிவன் கூடல் , ஜம்போடை, மேல் மதுரமங்கலம்…

செங்கம் உழவர் உரிமை இயக்கத்தின் புதிய கிளை துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் ஒன்றியம் , பக்கிரிபாளையம் ஊராட்சியில் உழவர் உரிமை இயக்கத்தின் “மேல்செங்கம் புதூர் கிளை” துவக்க விழா நடைபெற்றது . நிகழ்விற்கு…

காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்- மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு

காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம்,…

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு பயிற்சி விழிப்புணர்வு

காஞ்சிபுரம் கலைஞர் நூற்றாண்டு விழா -காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி விழிப்புணர்வு வகுப்பு*…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினம் செய்தியாளர் க.சக்கரவர்த்தி நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாகப்பட்டினத்தில் இயங்கிவந்த மாவட்டத் தலைமை மருத்துவமனை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அரசின் முடிவின்படி, நாகப்பட்டினம் அருகில்…

திருப்பூர் மாவட்டம் அம்மன் நகர் தார் சாலை அகலம் குறைவாக உள்ளது-பொதுமக்கள் புகார்

திருப்பூர் செய்தியாளர் திருக்குமார் 9655664441 திருப்பூர் பூலுவபட்டி அம்மன் நகர் கருப்பாராயன் கோவில் முதல் வீதி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது இதில்…

ஆவாரம்பாளையம் கொலை வழக்கில் 7 பேர் கைது-

பல்லடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவரப்பாளையம் என்ற பகுதியில் மோகன்குமார் என்ற வாலிபர் வெட்டி ப்படு கொலை செய்யப்பட்ட வழக்கில் யுகேந்திர பிரசாத், பிரதீப், கணேஷ்…

தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தென்காசி, மே – 16 தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்…

திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 2024ம் ஆண்டில் தற்போது வரை 5000…

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து அரசு பேருந்து மற்றும் லாரி மோதல்- ஒரு பெண் உள்பட நான்கு பேர் பலி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்அருகே பூக்கத்துறை என்ற இடத்தில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து விழுப்புரத்திலிருந்து கிரானைட் கற்களை ஏற்றி வந்த…

தேவகோட்டையில் நண்பனை கொலை செய்த மேலும் இரண்டு பேர் கைது

தேவகோட்டை தேவகோட்டை டாட்டா ஏசி வேன் வைத்திருந்த நண்பனை நயவஞ்சகமாக வரவழைத்து கொலை செய்து புதைத்துவிட்டு அந்த வேனை கடத்தி கோயம்புத்தூரில் விற்பனை செய்த ஆறு நண்பர்களில்…

ராஜபாளையம் அருகே இரண்டு யானைத் தந்தங்கள் பறிமுதல்- ஒருவர் கைது!

ராஜபாளையம் அருகே இரண்டு யானைத் தந்தங்கள் விற்பனை செய்ய வரும்போது பறிமுதல்! ஒருவர் கைது! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மெயின் பஜார் பகுதியில் சந்தேகத்திற்கு…