Month: January 2024

திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்-பொதுமக்கள் அவதி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொதுமக்கள் அவதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக…

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

ஆ. ஹரிதாஸ் ஆறுமுகம் செய்தியாளர் புதுச்சேரி. மழையால் பாதிக்கப்பட்ட பாவாணன் நகர் மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ! புதுச்சேரி பாவாணன்…

கவிஞர் இளவல் ஹரிஹரன் காலமானார்

ஆழந்த இரங்கல்.இனியநண்பர் கவிஞர் இளவல் ஹரிஹரன் காலமானார்.தமிழ்நாடு அரசு நடத்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைப்போட்டியில் பொற்கிழி விருது பெற்ற நூறில் ஒருவர்.தாய்மொழி செளராஸ்டிரமாக. இருந்தாலும் தமிழ்மொழி…

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

கோவை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் – மாற்று ஓட்டுநர்கள் வைத்து போலீசார் பாதுகாப்புடன் 90சதவீத பேருந்துகள் இயக்கம்… தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்…

மது ! கவிஞர் இரா .இரவி .

கண்மூடி குடிக்கின்றாய்விரைவில் கண் மூடுவாய்மது ! உள்ளே போனதும்உன்னை இழப்பாய்மது ! இரண்டும் அழியும்பணம் குணம்மது ! இறங்க இறங்கஇறங்கும் உன் மதிப்புமது ! குடலை அரிக்கும்உடலை…

திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி

திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவிதிருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும்தான் என்ற அகந்தையை அகற்றுவது திருக்குறள்நான்…

காதல் ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி

காதல் ஹைக்கூ! கவிஞர் இரா.இரவிஅன்றும் இன்றும்என்றும் இனிக்கும்காதல் உணர்ந்தவர்களுக்கு மட்டும்புரிந்திடும் உன்னத சுகம்காதல் கற்காலம் முதல்கணிப்பொறி காலம் வரைகாதல் செல்ல வழி உண்டுதிரும்ப வழி இல்லைகாதல் கண்களில்…

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !-கவிஞர் இரா .இரவி

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!கவிஞர் இரா .இரவி . உலகின் முதல் மனிதன் பேசிய…

கவிதைச்சுடர் !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

கவிதைச்சுடர் !நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீமுனைவர் இரா .மோகன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை…

தென்னையில் பூச்சி நோய் தாக்குதல் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்:-மற்றும் இனக்கவர்ச்சிப்பொறி செயல்முறை விளக்கம்;- தென்காசி மாவட்டம், தென்காசி வட்டாரத்தில் உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தில் தோட்டக்கலைத்…

ஊழல் செய்தவர்கள் சிறைக்கு சென்றால் அது மக்களுக்கு மகிழ்ச்சி – H. ராஜா பேட்டி

ஊழல் செய்தவர்கள் சிறைக்கு சென்றால் அது மக்களுக்கு மகிழ்ச்சி – H. ராஜா பேட்டி சிவகங்கை -தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கை ஏற்றுக்கொண்டு வேலை…

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் குப்பை துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் குப்பை துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே குப்பை நிரம்பி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் சுகாதாரக்கேடு நிலவுவதாகவும் வாகனஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.மதுரையில்…

அறிவியல் ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி முகாம் தொடக்க விழா

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தொடக்கப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி முகாம் தொடக்க விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்துவக்கி வைப்பு சிவகங்கை, மன்னர் துரைசிங்கம்…

சிவகங்கை நகரில் ஜெபி.சினிமாஸ் திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன்

சிவகங்கை நகரில் புதிதாக உருவாகும் ஜெபி.சினிமாஸ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் சிவகங்கையை சேர்ந்த பசும்பொன் குழுமம் நிறுவனத்தலைவர் சிங்கப்பூர் தொழில் அதிபர்…

தஞ்சை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

தஞ்சை மாவட்டத்தில் கனமழை.அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம். தமிழகத்தில்தொடர் கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் ஏராளமான ஏக்கரில் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள்…

விஜயகாந்த் அலெக்சாண்டர் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

வாடமங்கலம் கிராமத்தில் விஜயகாந்த் அலெக்சாண்டர் நற்பணி மன்றம் சார்பில் 12.ம் நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம்…

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்-ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மனு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மனு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் பகுதியில் சார்பு நீதிமன்றம்,…

நம்ம ஊரு தாறுமாறு- ஆடை அலங்கார அணி வகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

கோவையில் இந்திய நாட்டின் கலாச்சாரத்தை போற்றும் விதமாக என்.ஐ.ஈவெண்ட்ஸ் சார்பாக நடைபெற்ற நம்ம ஊரு தாறுமாறு எனும் ஆடை அலங்கார அணி வகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது……

செல்போன் விளக்கை ஓளிர விட்டு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய பார்வையாளர்கள்

கோவை செல்போன் விளக்கை ஓளிர விட்டு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய பார்வையாளர்கள்.கோவை பேஷன் ஷோவில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம். கட்சி பாகுபாடின்றி திரையுலகம் மட்டுமின்றி அனைவராலும் விரும்பபட்டவர்…

கனமழையினால் 20,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் கவலை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சுற்று வட்டார பகுதியில் கனமழையினால் 20,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் கவலை. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

பாபநாசம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேஅரசு உயர்நிலைப் பள்ளியில் கிராமத்தின் முக்கிய பகுதிகளில் சீர்வரிசை எடுத்து வந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா..…

கனமழையால் உளுந்து ,பயிர் ,வேர்கடலை பாதிப்பு விவசாயிகள் கவலை

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் கனமழையால் உளுந்து ,பயிர் ,வேர்கடலை பாதிப்பு விவசாயிகள் கவலை… நீடாமங்கலம் அருகே இரண்டு நாட்கள் பெய்த கனமழையின் காரணமாக 300 ஏக்கரில் பயிரிடப்பட்ட…

அலங்காநல்லூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு ஒன்றிய செயலாளர் நியமனம்

அலங்காநல்லூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு ஒன்றிய செயலாளர் நியமனம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு ஒன்றிய செயலாளராக…

தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும்-பிஆர்.பாண்டியன்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் சம்பள உயர்வு இல்லாவிட்டாலும் அவர்களிடம் பிடித்த பணத்தை…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம்

நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது. சத்யநாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட…

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி இமயம் தொட முடியாது என்றார்கள்இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் ! நிலவிற்கு செல்ல முடியாது என்றார்கள்நிலவிற்கு சென்று வந்தான்…

அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் கவிஞர் இரா .இரவி

அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் கவிஞர் இரா .இரவி அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்குடித்திட்டால் அறிஞன் இல்லை உணர்ந்திடுவாய் குடி குடியைக் கெடுக்கும் அத்தோடுஉந்தன் உயிரையும் குடிக்கும் பீரில் ஆரம்பித்து…

நிலா வனம் !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நிலா வனம் ! நூல் ஆசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வாலி பதிப்பகம் ,,12/28,சௌந்தர்ராஜன் தெரு ,தியாகராயர்…

தை மகளே வருக இங்கே!தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக!!-கவிஞர் இரா. இரவி.

தை மகளே வருக இங்கே!தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக!! கவிஞர் இரா. இரவி. ** தைமகளே வருக! தமிழ்ப்பற்றைத் தருக!தமிழருக்கு மட்டும் தமிழ்ப்பற்றே இல்லை! மலையாளிகள் மலையாளத்தில் பேசுகின்றனர்மலைவாழ்…

ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் !-கவிஞர் இரா .இரவி !

ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் ! கவிஞர் இரா .இரவி !. சாதனையாளர்களுக்க்கு மரணம் என்றுமில்லைசாதனைகளே உலகில் என்றும் வாழ்விக்கும்! புறத்தோற்றம் அழகில்லை என்ற போதும்புவியே பாராட்டியது…

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில், ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ என்ற முழக்கத்துடன், மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மதுரை வண்டியூர் டோல்கேட் அருகில் உள்ள அம்மா திடல்…

வேல்ஸ் மெடிகல்,மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவ முகாம்.

திருவள்ளூர் மாதரபாக்கம் ஊராட்சியில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது…

தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒன்பது வயது சிறுமி உயிரிழப்பு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒன்பது வயது சிறுமி உயிரிழப்பு…

வலங்கைமான் பகுதியில் நாளை (ஒன்பதாம் தேதி) மின்தடை

வலங்கைமான் பகுதியில் நாளை (ஒன்பதாம் தேதி) மின்தடை. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் ஒன்பதாம் தேதி (நாளை) மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர், கட்டுமானம்…

கோவை-பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீர்ர்கள் கூட்டம்

கோவை இராமநாதபுரம் மண்டல் 66 வது வார்டு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீர்ர்கள் கூட்டம் நடைபெற்றது.. பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்ட…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டி

துத்தி குளத்தில் உதயநிதி ஸ்டாலின் அவரது பிறந்தநாளை முன்னிட்டு. மாபெரும் கபடி போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, துத்தி…

செங்கோட்டை நூலகத்தில் தேசிய திறனாய்வு (என்எம்எம்எஸ் தேர்விற்கு இலவச மாதிரி தேர்வு

செங்கோட்டை நூலகத்தில் தேசிய திறனாய்வு (என்எம்எம்எஸ் தேர்விற்கு இலவச மாதிரி தேர்வு;- தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் வைத்து ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை உதவியுடன் தேசிய…

சித்தாமூர் ஒன்றியத்தில்1000 ஏழை எளியவர்களுக்கு அன்னதானம்

சித்தாமூர் ஒன்றியத்தில்1000 ஏழை எளியவர்களுக்கு அன்னதானம். செங்கல்பட்டு மாவட்டம்சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் தேமுதிக சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் 11 வது நாள் துக்கதினம்…

அன்பின் மணிக்குடைக்குள் மக்களை ஒன்றிணைக்கும் சாந்திகிரி ஆசிரம செயல்பாடு – அமைச்சர் மனோ தங்கராஜ்

அன்பின் மணிக்குடைக்குள் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியே சாந்திகிரி ஆசிரம செயல்பாடு – அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதம். செங்கல்பட்டு மாவட்டம்செய்யூர் சாந்திகிரி ஆசிரமம்,ஜாதி, மத பேதமின்றி, அன்பின்…

மணலி புதுநகரில் குழந்தை இயேசு ஆலயத்தின் 44 -ஆவது ஆண்டு பெருவிழா

மணலி புதுநகரில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் 44 -ஆவது ஆண்டு பெருவிழாவினையொட்டி சனிக்கிழமை தேரோட்ட. இந்த நிகழ்ச்சி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பார்கள் திருவொற்றியூர்…

கோவை பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி சார்பாக கலப்பு தற்காப்பு கலை போட்டிகள்

கோவை பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கலப்பு தற்காப்பு கலை போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோவை…

சிவகங்கையில் மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள்-காரைக்குடி தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி முதலிடம்

22 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டி காரைக்குடி தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி முதலிடம் பெற்று வெற்றிக் கோப்பையுடன் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பரிசை…

வலங்கைமான் தென்றல் அரங்கில் வள்ளலார்200 கவியரங்கம்

தஞ்சைத் தமிழ் மன்றம் , மதுரை பொற்கைப்பாண்டியன் கவிதாமண்டலம், தமிழ்மதுரை அறக்கட்டளை, வலங்கை வள்ளலார் தொண்டு நிலையம் மற்றும் குடந்தை குந்தவை நாச்சியார் அரிமா சங்கம் இணைந்து…

சீர்காழியில் முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த தனியார் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு. புகைப்படம் எடுத்து விளையாடி…

ஆட்டோ ஓட்டுநர்களின் நல சங்கம் சார்பாக விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ் கிருஷ்ணகிரி மாவட்டம்குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்களின் நல சங்கம் சார்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து…

கோவையில் ஜப்பான் நாட்டின் பிரபல கியோ குஷின் காய்கன் கராத்தே போட்டிகள்

கோவையில் ஜப்பான் நாட்டின் பிரபல கியோ குஷின் காய்கன் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. சின்னவேடம்பட்டி கவுமார மடாலய வளாகத்தில் நடைபெற்ற இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த…

வீணையின் நாதம்!-கவிஞர் இரா. இரவி

வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி வீணையின் நாதம் கேட்பதற்கு இனிமைவாசிப்பவரின் விரல் செய்திடும் விந்தை! மீட்டாத போது இசை வருவதில்லை வீணையைமீட்டும் போது தான் இசையைப்…

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா- முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்ப்பாட்டு பணிகள்…

மனசுக்குள் பெய்யும் மழை!-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மனசுக்குள் பெய்யும் மழை! நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம்,…

ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு – ஓர் பார்வை ! பகுதி 1கவிஞர் இரா. இரவி !

ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு – ஓர் பார்வை ! பகுதி 1கவிஞர் இரா. இரவி ! சென்னையில் இராதாகிருஷ்ணன் என்றால் சிலருக்கு தெரியாது. ஆனால் ஏர்வாடியார் என்றால்…