ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூரில் வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்க உறுதிமொழி ஏற்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் நாகை திருவாரூர் மாவட்ட குழுவின் சார்பில் திருவாரூர் பேருந்து நிலையம் எதிரில் வெண்மணி தியாகிகள் வீர வணக்கம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிசங்கத்தின் மாநில செயலாளர் தோழர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் வை .செல்வராஜ் அவர்கள்ஏய் ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் தோழர் சந்திரசேகர் ஆசாத்கட்சியின் மாவட்ட நிர்வாக குழு தோழர்கள்
எம். நாகராஜ் சி பி முருகானந்தம் செல்வம் நகர செயலாளர் சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் பாஸ்கர் திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜா மாவட்ட தலைவர் என் மகேந்திரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே மாரிமுத்து உறுதி மொழியை வாசிக்க அனைவரும் இந்நாளில் வீரவணக்கம் சபதம் ஏற்றனர்