விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் விழா ஒலக்கூர் கிழக்கு ஒன்றியத்தில் சிறபபாக நடைபெற்றது.
அவரது பிறந்தநாளை நல்லாட்சி தினமாக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒலக்கூர் கூட்டு சலை சந்திப்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உருவப் படத்திற்கு பாஜக ஒழிக்கூர் ஒன்றிய கிழக்கு மண்டல தலைவரும் ஊராட்சி மன்ற தலைவருமான யுவராஜ் தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் A.D. ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சந்திரலேகா பிரபாகரன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் நாக பாசம், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ஜனார்த்தனன், பிரபாகரன், மாவட்ட தொழில் பிரிவு செல்வமணி, மாவட்ட வர்த்தக பிரிவு தண்டபாணி, ஒலக்கூர் ஒன்றிய செயலாளர்கள் மேனகா, அன்பு, ஒன்றிய சமூக ஊடகப் பிரிவு லட்சுமிபதி, ஒன்றிய தரவு மேலான் பிரிவு ராகவேந்தர், ஒன்றிய விவசாய அணி அப்பாவு, ஒன்றிய மகளிர் அணி தேவி, ஒன்றிய இளைஞரணி சம்பத் உட்பட உனக்கு ஒரு கிழக்கு ஒன்றிய கிளை தலை தலைவர்கள் மற்றும் அனைத்து பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.