சிவகங்கையில் 227வது வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினத்தை முன்னிட்டு வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் அம்பலம் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்நாதன் சிவகங்கை நகர் கழகச் செயலாளர் என் எம் ராஜா மாவட்ட அம்மா பேரவை இளங்கோவன் ஒன்றிய செயலாளர் செல்வமணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மாவட்ட இளைஞர் பாசறை சரவணன் நகர் பொறுப்பாளர்கள் காஜா மைதீன் சரவணன் வி.ஆர். பாண்டி வட்டச் செயலாளர் மோகன் கே பி முருகன் சசி ராஜ்குமார் முருகன் மற்றும் கழகத் தொண்டர்கள் உடன் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வீரமங்கை வேலுநாச்சியாருக்கு அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *