சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி எஸ். ஆர்.சி . மெமோரியல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகள் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் தாளாளர் எஸ் ஆர் சி பழனிச்சாமி குத்துவிளக்கு ஏற்றி விழா தொடங்கி வைத்தார் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் என் காந்தி குமார், ஐ ஆர்எஸ், கூடுதல் இயக்குனர் ஜெனரல் விஜிலென்ஸ் புதுடெல்லி டாக்டர் ஏ.கலியமூர்த்தி திருச்சி முன்னாள் காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாடு சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதனைத் தொடர்ந்து பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன இதில் பள்ளி ஆசிரியர்கள் , மாணவ, மாணவியர்கள் , பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *