சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி எஸ். ஆர்.சி . மெமோரியல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் நர்சரி பிரைமரி பள்ளியில் 75 வது குடியரசு தின விழா
முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தாளாளர் எஸ் ஆர் சி பழனிச்சாமி தலைமையில் சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தேசியக்கொடி ஏற்றி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்
இதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஓவரால் சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டு மற்றும் சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் வழங்கி மற்ற ஆசிரியர்களுக்கு ஊக்கப் பரிசுகள் பள்ளி தாளாளர் எஸ் ஆர் சி பழனிச்சாமி வழங்கினார்
இதில் ஆசிரியர்கள் , மாணவ, மாணவியர்கள் , பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்