உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் தமிழ்க்கூடல்,நூல் அரங்கேற்றம் நிகழ்வு சிறப்பாக நடந்தன. கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள்.அம்பிகா கல்லூரி மாணவிகள் கவிஞர்கள், எழுத்தாளர்கள்.கவிஞர்கள் இரா.இரவி,மதுரை முரளி,ஈஸ்வரன்,சாந்தாராம் த.மு.எ.க.ச.பொறுப்பாளர், கவிதாயினிகள் மஞ்சுளா,மு.வாசுகி, மகாலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *