கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் பகுதியில் அமைந்துள்ள சிவசக்தி திருக்கோவில் சித்திரை மாத தீமிதி திருவிழாவை முன்னிட்டு அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு அறக்கட்டளை ஆர் கே நகர் தொகுதி செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டில் தலைமையில் பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது