பெரம்பலூரில் நடைபெற்ற மயானக்கொள்ளையிடுதல் நிகழ்ச்சி :

பெரம்பலூரில் அமைந்துள்ள அருள்மிகு. அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் பிரம்மோற்சவ விழாவானது கடந்த மே- 3 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதன் ஒரு பகுதியான மயானக்கொள்ளையிடுதல் நிகழ்ச்சியானது பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள மயானத்தில் மே- 8 ஆம் தேதியான இன்று பிற்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மயானக்கொள்ளையிடுதல் நிகழ்ச்சி நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *