ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரகாஷ் சதீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கோடை காலத்தின் போது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதும் அதில் நிலவும் பிரச்சனை குறித்தும் வெப்ப சலனம் அலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்வது குறித்து கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *