Month: September 2023

பெரிய ஊர்சேரி கிராமத்தில் அப்துல் கலாம் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம்

அலங்காநல்லூர்மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம், அவர்களின் 8ஆம் -ஆண்டு நினைவு தினம் மற்றும் ட்ரீம்பாய்ஸ் நற்பணி மன்றத்தின்…

கோவையில் முதன்முறையாக பெஸ்டிவ் ட்ரங்க் ஷோ

கோவையில் முதன்முறையாக பெஸ்டிவ் ட்ரங்க் ஷோ நடைபெறுகிறது ஆடம்பர ஆடைகள், நகைகள் மற்றும் வாட்ச் கண்காட்சி 2 நாட்கள் நடக்கிறது கோவை ரேஸ்கோர்சில் உள்ள தாஜ் விவாந்தா…

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூரில் நீட் தேர்விற்காக உயிர் நீத்த மாணவி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு வீர வணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், தூயநெஞ்சக்கல்லூரி…

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம்

இரா.மோகன்,தரங்கம்பாடி.செய்தியாளர். பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபாடு. மயிலாடுதுறை…

திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம்- காவிரி டெல்டா சங்கம் அறிவிப்பு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மறைந்த கலைஞர் கூட இந்த ஆட்சியை விரும்ப மாட்டார் . விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக ஆட்சியை கண்டித்து வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தஞ்சாவூரில்…

சீர்காழி அருகே மேல நாங்கூர் கிராமத்தில் குடிநீர் காவி நிறமாக வருவதால் கிராம மக்கள் அவதி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மேல நாங்கூர் கிராமத்தில் குடிநீர் காவி நிறமாக வருவதால் கிராம மக்கள் அவதி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ்…

மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சோ்மன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி சோதனை

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சோ்மன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி சோதனை மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மனுக்கு எதிரான நிலமோசடி வழக்கை சிபி சிஐடி விசாரணைக்கு…

காலை உணவு திட்டத்திற்கு எதிராக விஷமத்தனமான செய்தி-தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு எதிராக விஷமத்தனமான செய்தியை வெளியிட்ட தினமலர் நிர்வாகம் செய்தியை உடனடியாக திரும்பப் பெற்று மன்னிப்பு…

பட்டுப்போன பனை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் சங்கம் சார்பில்கோரிக்கை மனு;- தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து பட்டுப்போன பனை மரங்களுக்கு நிவாரணமாக பனை ஒன்றுக்கு 25 ஆயிரம்…

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தென்காசியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு 6- அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு…

வயது மூப்பால் 95 வயதில் உயிரிழந்த மூதாட்டியின் கண்களை தானம் செய்து விழிப்புணர்வு

வயது மூப்பால் 95 வயதில் உயிரிழந்த மூதாட்டியின் கண்களை தானம் செய்து விழிப்புணர்வு திருவொற்றியூர் திருவெற்றியூரில் அப்பர் சாமி கோவில் தெருவை சேர்ந்த 95 வயது மூதாட்டி…

தமிழ்நாடு அரசு கேஸ் மானியத்தை எப்பொழுது அறிவிக்கும் தமிழ்நாடு மகளிர் சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை

காலை உணவு திட்டம் நல்ல திட்டம் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கின்ற திட்டம் சிறப்பானது புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வரவேற்பு புதிய தேசிய கல்விக் கொள்கையில்…

நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர்கள் சம்பந்தமான விழிப்புணர்வு

ஆலங்குளம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர்…

கீழவீராணத்தில் ரூ.13.50 லட்சத்தில் புதிய ரேசன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கீழ வீராணம் ஊராட்சியில், ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ரேசன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழாஆலங்குளம் யூனியன் சேர்மன்…

உலக தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் உலக திருக்குறள் முற்றோதல்

நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு உலக தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக திருக்குறள் புத்தகத்தை அரசு பள்ளிகளுக்கு…

கோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறவுள்ளதாக கோவை உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில் இன்று அக்மா அமைப்பின் தென்னிந்திய…