வயது மூப்பால் 95 வயதில் உயிரிழந்த மூதாட்டியின் கண்களை தானம் செய்து விழிப்புணர்வு
திருவொற்றியூர்
திருவெற்றியூரில் அப்பர் சாமி கோவில் தெருவை சேர்ந்த 95 வயது மூதாட்டி அம்சவல்லி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்95 வயதிலும் தன்னுடைய வேலையை தானாகவே செய்து வந்துள்ளார்
இதனை அடுத்து அவரது கண் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டதுஒவ்வொருவரும் கண் தானம் செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிக பேர் உயிரிழந்தாலும் அதைப்பற்றி விழிப்புணர்வு இல்லாமல் கண் தானத்தில் பதிவு செய்து இருப்பவர்கள் கூட யாரிடமும் கூறாமல் அதிக உடல்கள் புதைக்கப்படுகின்றன
இந்நிலையில் திருவொற்றியூரில் 95 வயதான மூதாட்டி உயிரிழந்த பின்பு அவரது கண் தானமாக அளிக்கப்பட்டது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுத்தியுள்ளது