தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கீழ வீராணம் ஊராட்சியில், ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ரேசன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழாஆலங்குளம் யூனியன் சேர்மன் எம்.திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைப்பெற்றது.

ஒன்றிய திமுக செயலாளர்கள் அன்பழகன், செல்லத்துரை முன்னிலை வகித்தனர்ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக்முகமது வரவேற்றார்தென்காசி எம்.எல்.ஏ, பழனிநாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ஆகியோர் பங்கேற்று,புதிய ரேசன் கடை கட்டிடத்திற்குஅடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், சாம்பவர்வடகரை மாறன், மாவட்ட அமைப்புசாரா ஒட்டுநர் அணி துணை அமைப்பாளர் அமனுல்லா, வீராணம் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய வர்த்த அணி துணை அமைப்பாளர் அப்துல் வகாப், அன்சர் அலி, முஸ்தபா, பாலசுப்பிரமணியன், வெள்ளத்துரை பரமசிவன், மருதப்பாண்டியன், முருகன், சுடலை,மீரா உசேன்,கவுன்சிலர்கள். கிருஷ்ணம்மாள் வெங்கடேஷ். பால்துரை, (எ) பழனி வள்ளியம்மாள் முருகேசன், இளைஞரணி மணிமாறன். பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன்,
மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜயராஜ்.
காங்கிரஸ் நிர்வாகிகள்,கூட்டுறவு சங்க தலைவர் குத்தாலிங்கம் தேவேந்திரன், தங்கம்மாள்புரம் திமுக கிளை நிர்வாகிகள் மாடசாமி, உத்தமராஜா, விஜயகுமார்,
அரசு ஒப்பந்ததாரர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *