Category: அரசியல்

ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனு

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு சலுகை திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மேதகு ஆளுநர், மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு கல்வி அமைச்சர், தலைமைச்செயலாளர் ஆகியோர் நிதி பற்றாக்குறையை…

மக்கள் பாதை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு

மக்கள் பாதை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் நேர்மையாளர் உ.சகாயம் இ.ஆ.ப (வி.ஓ) அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும்…

OMR விஜி அவர்கள் மணமக்களை வாழ்த்தினார்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் திராவிட முன்னேற்றக் கழக செயல்வீரர் கேளம்பாக்கம் OMR விஜி அவர்கள் மணமக்களை வாழ்த்தினார்

சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா ? காயல் அப்பாஸ் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி !

சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா ? காயல் அப்பாஸ் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின்…

தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து

“வாழ்த்து” தென் சென்னை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

சர்க்கரை ஆலை சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்!

உழவர்கள், நிர்வாகத்தை அழைத்து பேசி ஆரூரான் சர்க்கரை ஆலை சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த திருமண்டங்குடியில் உள்ள திரு…

அதானி விவகாரத்தில் மத்தியஅரசு மவுனம் காங்கிரஸ் போராட்டம்

தூத்துக்குடி,அதானி விவகாரத்தில் எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார். இதனை கண்டித்து தூத்துக்குடியில் போராட்டத்தை காங்கிரஸ் நடத்த உள்ளதாக, மாநகர் மாவட்ட…

12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு

பணி நிரந்தரம் எப்போது? 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு: சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து இருந்தது. இரண்டு ஆண்டு…

வேண்டாம் சாதி வெறி !

வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி . மனிதனை விலங்காக்கும் சாதி வெறி வேண்டாம் !மனிதனைக் கொல்லும் கொலைவெறி வேண்டாம் ! விலை மதிப்பற்ற…

வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சிறுபாக்கம் இரயில் நிலையம்!

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் வரலாற்றுச்சிறப்பு மிக்க தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் போது அச்சிறுபாக்கம் வருகை தந்தார் என்ற வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சிறுபாக்கம் இரயில் நிலையம்! தேசத்தந்தை மகாத்மா…

மதுவிலக்கு நாயகர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்

மதுவிலக்கு நாயகர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களின் 128-ஆவது பிறந்தநாளில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த உறுதியேற்றுக் கொள்வோம்! இந்திய வரலாற்றில் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திலும் மதுவிலக்கை கொண்டு வந்தவர்…

சாதி மறுப்பில் காதல்

சாதி மறுப்பில் காதல் ! நூல் ஆசிரியர்கள்எழுத்தாளர்கள் அருணன் ,ச .தமிழ்ச் செல்வன் ,ஆதவன் தீட்சண்யா . நூல் விமர்சனம் கவி்ஞர் இரா .இரவி . .வெளியீடு…

குடவாசல் கல்லூரி இடப் பிரச்சினை போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். முன்னாள் அமைச்சர் காமராஜ்

குடவாசல் கல்லூரி இடப் பிரச்சினைச் சம்பந்தமாக மாணவர்கள், பொதுமக்களை இணைத்துப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுமெனத் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். குடவாசல் கல்லூரி…

மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாள் – சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலையணிவிப்பு

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பாக அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு முதல்வர்…

பாஜகவிற்கான தேர்தல் இது இல்லை.!எங்களுக்கான தேர்தல் 2024 என கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து தேசிய மகளிர் அணி தலைவரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பழனி பாதயாத்திரை சென்றார்.இந்த பாத யாத்திரையை…

டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது

கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் நாள் பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால்…

ஜனவரி 29 இந்திய செய்தித்தாள் தினம்

ஜனவரி 29, இந்திய செய்தித்தாள் தினம். இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட் (Hickys Bengal…

திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும் நியமனம் –தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில துனை பொது செயலாளர் – திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும் நியமனம் –தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு ! மக்கள் எழுச்சி…

திமுக 181வது வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

திமுக 181வது வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்: சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து இருந்தது. இரண்டு ஆண்டு…

74 வது இந்திய குடியரசு தினம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து !

74 வது இந்திய குடியரசு தினம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில…

வானூர் தொகுதி பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள என்.பி.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வானூர்…

பாலமேடு பேரூர் அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

மதுரை மாவட்டம் பாலமேட்டைசேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் அதிமுக மாவட்ட பிரதிநிதி சோ.லெட்சுமணன், அம்மா பேரவை செயலாளர் ராமராஜ், பேரூர்…

தலைமை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் குடும்ப சொத்து அல்ல காங்கிரஸ் கட்சி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் காங்கிரஸ் கட்சி விருப்ப மனு அளிக்க காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்சி தலைமை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குடும்ப…

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்-திருவாரூர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் 106வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமை வைத்தார். கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளரும்…

சோழவரம் வடக்கு ஒன்றியம் பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

சோழவரம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவரை விமர்சித்த பத்திரிக்கை கண்டித்து அப்பத்திரிகை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்  திருவள்ளூர் மாவட்டம்…

தர்மபுரி அரூர்-எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம்

தர்மபுரி மாவட்டம் அரூர் ரவுண்டானா அருகில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் அஇ அதிமுக கட்சி சார்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட…

வேலாயுதம்பாளையம்-எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

மாரிமுத்து செய்தியாளர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் சார்பில் வேலாயுதம்பாளையம் மலை வீதி ரவுண்டானா பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள்…

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நடைபயணம் : திருச்செந்தூரில் ஏப்.14-ம் தேதி தொடக்கம்

திருச்செந்தூர்பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஏப்.14-ம் தேதி திருச்செந்தூரில் நடைபயணத்தை தொடங்குகிறார் என கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் பா.ஜ.க.…

திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் கடந்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – எடப்பாடி பழனிச்சாமி தொடர் குற்றச்சாட்டு

அரியலூரில் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரியலூர் அண்ணா சிலை முன்பு அதிமுகவின் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய…

நீர்நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்- மக்கள் நீதி மய்யம்மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் ஜி.மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

குஜராத் கலவரம் பிபிசி ஆவணப்படத்திற்கு இந்தியா கண்டனம்

குஜராத் கலவரத்தை மையமாக வைத்து அதில் , பிரதமர் மோடி தொடர்பாக பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி…

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டவர் கைது

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கியமான தகவல்களை கசியவிட்டதற்காக நிதி அமைச்சக ஊழியர்களை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.புதுடெல்லி 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும்- ஜி.கே.வாசன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

சாலையில் தேங்கிய கழிவு நீர்- எம்எல்ஏ அதிரடி நடவடிக்கை

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட புஸ்ஸி வீதியில் ப-வடிவ வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு அதில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சாலையில் நிரம்பி தேங்கி கிடந்தது. இதை அறிந்த…

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் போட்டி- திமுக அறிவிப்பு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ம்…

இரட்டை இலைக்கு சொந்தக்காரர் ஓ,பி,எஸ் மட்டுமே- புகழேந்தி ஓபிஎஸ் அணி

ஓபிஎஸ் அணியின் புகழேந்தி கோவையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து…

ரூ.13.79 கோடியில் வழக்கறிஞர்களுக்கான அலுவலக அறைகள் மத்தியமைச்சர் அடிக்கல் நாட்டினார்

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான அலுவலக அறைகள் ரூ.13.79 கோடி செலவில்கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு புதுச்சேரி தலைமை…

உருளையன்பேட்டை புனித அந்தோணியர் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா-திமுக பொறுப்பாளர் கோபால் இனிப்பு வழங்கினார்

உருளையன்பேட்டை புனித அந்தோணியர் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா நடந்தது.இதில்திமுக பொறுப்பாளர் எஸ். கோபால் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். புதுச்சேரி மாநிலம், உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை…

சாலையில் விழுந்த மரம்- இரவு என்றும் பாராமல் கழகத்தோழர்களுடன் மரத்தை அகற்றிய எம்எல்ஏ-பாராட்டிய பொதுமக்கள்

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலையில் நேற்று இரவு கனரகவாகனம் மரத்தின் மீது மோதியதால் மரம் சாலையில் விழுந்தது. இதை அறிந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்…

சேது சமுத்திரத் திட்டத்தால் யாருக்கு பயன்? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

நெல்லையில் சேதுசமுத்திரத் திட்டத்தால் யாருக்கு பயன்? என்பது குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பயன்பெறப் போவது…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:- பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத்…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு

பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.…

ஜம்முவை பாதுகாக்க நமது பாதுகாப்பு அமைப்புகள் தயாராக இருக்கும். ஜம்மு மக்களுக்கு உறுதி- உள்துறை அமை்சர் அமித்ஷா

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தாருடன் பேசிபிறகு உள்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டோங்கிரி…

தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப் பணி- சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை…

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பா?

புதுச்சேரியில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகும் நிலை…

இன்னும் 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி மாற்றி அமைக்கப்படும் – அண்ணாமலை

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின்…

தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப்பணிகள்- முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு ஆளுநர் உரை மீதான நன்றி தெர்விக்கும் மீதான் உரையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவித சமரசமுமின்றி ஆட்சி செய்து வருகிறோம்;…

சேது சமுத்திர திட்டம் – சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்…

ஆளுநரை பதவியில் இருந்து மத்திய அரசு நீக்க வேண்டும் வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லை ரெட்டியார்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவதுதமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காத அநீதியை ஆளுநர் மாளிகை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆளுநர் சட்டமன்றத்தில்…

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல் ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியதாவதுதமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கும் பணியிடங்களை ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளின்…