அலங்காநல்லூர் கலைவாணர்நகரில் அனைத்து வியாபாரிகள் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில் வருடாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை அலங்காநல்லூர் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *