திருவாரூரில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்களை காவல் துறை உதவியுடன் உதவிஆய்வாளர் பாண்டியம்மாள்முதல் நிலை காவலர் வீரமணி ஆகியோர் முன்னிலையில் விளமல் இடுகாட்டில் ஈமச்சடங்குடன் .ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனரும் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க துணைத் தலைவருமாகிய பி எம் அண்ணாதுரை தலைமையில் எஸ்.விக்னேஷ்குமார் டி கோபிநாத் ராஜேஷ் மற்றும் வி செந்தில் கலந்து கொண்டு இரண்டு சடலங்களை ஈமச்சடங்குகளுடன் நல்லடக்கம் செய்தனர் இந்த அமைப்பினர் தொடர்ந்து இதுவரை 17 இறந்த அடையாளம் தெரியாத சடலங்களை ஈம சடங்குடன் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *