வலங்கைமான் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மாத்தூர் ஊராட்சி கிளாக்காட்டில் திமுகவினர் விலகி முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.

திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான்கிழக்குஒன்றியம் ,மாத்தூர் ஊராட்சி கிளக்காடு பகுதியில் திமுகவில் இருந்து விலகி
கட்சியின் அமைப்பு செயலாளர்,முன்னாள் அமைச்சர்,
மாவட்டஅதிமுகவின்செயலாளர்,நன்னிலம்சட்டமன்றஉறுப்பினர் ஆர். காமராஜ் தலைமையில் அஇஅதிமுக வில் இணைத்து கொண்டனர்.

நிகழ்வில்ஒன்றிய செயலாளர் சாத்தனூர் இளவரசன் ,
ஒன்றிய துணை செயலாளர் குரு மாணிக்க அய்யா,
பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ்,
மாவட்ட பிரதிநிதி தொழுவூர் முனுசாமி, கிழக்கு ஒன்றிய
அவைத்தலைவர் செல்வராஜ்,தெண்குவளவேலி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தென்குவலவேலி தண்டபாணி
ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *