மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பஜார் பகுதியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் பி.திலீப்குமார் இவரது மனைவி கவிதா
அவர்களுடைய வளர்ப்புத்தாய் என்.கல்யாணி என்பவரது இரு கண்களும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்கத்தினர் முன்னிலையில் தானம் வழங்கப்பட்டது.
அப்போது அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்கத்தின் நிர்வாகிகள்ரவிராம் தங்க மாளிகை மாவட்ட தலைவர்கள் லய ரவிச்சந்திரன், லயன் இரா.முருகன், லயன் கதிரேசன், மற்றும் லயன் ஓம்பிரகாஷ்,லயன் அசோக்குமார், உட்பட பத்ரிலால், ஆனந்தன் ஆசிரியர்,பொதுமக்கள் அரிமா சங்க
நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.