சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், லிம்கா சாதனை படைத்த தயாரிப்பாளரும், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.பி.எஸ்.குகன், சமுத்ரா செந்தில், குறும்பட இயக்குனரும், நடிகையுமான மோகனப்ரியா, பாண்டீஸ்வரி (எ) நந்தினி கலைத்துறையை பற்றி கலந்துரையாடினார்கள். நிகழ்வில் அப்பா பாலாஜி, கருங்காலகுடி சந்துரு, ரேணுகா, தமிழ் செல்வி, ப்ரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.