தென்காசி மாவட்டத்தில் நடைப்பெற்ற77 ஆ வது சுதந்திர தின விழா
நடைப் பெற்றது விழாவில் இந்திய அரசால் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் சிறந்த ஊராட்சிஒன்றிய குழுத் தலைவராகஆலங்குளம் ஊராட்சி குழுத் தலைவர் எம் திவ்யாமணிகண்டன் தேர்வு
அவரை பாராட்டி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாரட்டினார்