தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 76-வது சுதந்திர தினவிழா நடைப்பெற்றது.

கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர்
அ. வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜமீலா பீவி ஊராட்சி செயலர் பாண்டிய ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பிரியா, மாரியப்பன்,சாகுல்ஹமீது, சுமையா மரியம் முகமது அனிபா, ஞானதால், பிரபுதாஸ், ஜெயலெட்சுமி, சூர்யா, வேல்முருகன், புஸ்பா,டேங் ஆப்ரேட்டர் முருகையா,பணி தளப் பொறுப்பாளர்கள், சுதா, பரமேஸ்வரி, மாரியம்மாள். மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *