பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன்
ராஜகிரியில் ஒரு ரூபாய் டீ கடை திறப்பு விழா …
பொதுமக்கள் டீ யை வாங்கி மகிழ்ச்சியுடன் அருந்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரியில் ஒரு ரூபாய் டீக்கடையை அலிஷா, ஹபிபா தலைமையில் திறந்து வைத்து தேனீரை வழங்கினார்கள்.
இன்னைக்கு லிட்டில் பாபநாசம் பண்டாரவளை ராஜகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு டீயை வாங்கி மகிழ்ச்சியுடன் அருந்தினர் .
இந்நிகழ்ச்சியில்
கடையின் உரிமையாளர் ஹாஜாமைதின்,ஊராட்சி மன்ற தலைவர் சமீரா பர்வீன் முபாரக் உசேன், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.