தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே
ரெட்டியார்பட்டியில் 8. லட்சத்து 50 ஆயிரம் நிதி செலவில் உயர் மின் கோபுர விளக்கு ஒளிருட்டும் விழா நடைப்பெற்றது.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி போஸ், தலைமை தாங்கினார் .

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை,ஒன்றிய சேர்மன்எம் திவ்யா மனிகண்டன். கடங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கோட்டைச்சாமிஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ் வரவேற்றார் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் உயர் கோபுர மின் விளக்கை ஒளிருட்டியும் அடிக்கல்லை திறந்து வைத்து பேசினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கடங்கனேரி பஞ்சாயத்து துணை தலைவர் தங்க கிருஷ்ணன்.
மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன்.தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துப்பாண்டியன்,அயழக அணி துணை அமைப்பாளர் முத்து, சுப்பிரமணியன்,காவலாகுறிச்சி நாட்டாமை, முத்துபாண்டியன்,மருதபுரம
ராமகிருஷ்ணன் ,புதூர்ராஜா , ரெட்டியார்பட்டி கிளை நிர்வாகிகள், குருசாமி , மாரீஸ்வன், உள்பட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *