தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜீலியானா டெய்சி மேரிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் திருகரங் கரங்களால்
அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.
அதனை பாரட்டும் விதமாக பூலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பூலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரவியக்கனி குணரத்தினம் தலைமை வாங்கினார்.
கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் ஆண்டிபட்டி பஞ்சாயத்து தலைவர் மயில் ராணி பள்ளி மேலாண்மை குழு தலைவர் மரகதவல்லி ஜெமீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தமிழாசிரியர் ஆனி நிர்மலா வறவேற்புரை வழங்கினார் பள்ளி ஆசிரியர்கள் இராஜந்திரன், சாந்தி, ஜெயசங்கரன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் தமிழக அரசால் விருது பெற்ற தலைமை ஆசிரியர் ஜூலியானா டெய்சி மேரி, ஏற்புரை வழங்கினார்
இவ்விழாவில் முதுகலை ஆசிரியர்கள்
ஷாகுல் ஆலம்,சாந்தி,சுதாசெல்லரத்தினம் ,ஜெயசங்கர்,ராஜன்,நந்தீஸ்வரன், புவனேஸ்வரி, ஆனந்தகுமார், சுப்பிரமணியன் ,பட்டதாரி ஆசிரியர்கள் குமாரிலதா ரோஸ்லின் மேரி, ஜோசப் அகஸ்டின், குயின்ஸ்மேரி,ஆனி நிர்மலா, அருணா குமாரி,முகமது யூசுப் ஜாகீர்,சுரேஷ்குமார்,ராஜேந்திரன், ரேவதி,ஜாகீர் மீரா,
இடைநிலை ஆசிரியர்கள்மனோகரா, மீனாட்சி, மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் பள்ளி ஆசிரியர் முப்பிடாதி நன்றியுரை வழங்கினார்.