சூலூர் பாரதிய ஜனதா கட்சியில் கிழக்கு மண்டலத்திற்க்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள். ஒன்றிய துணைத் தலைவர் பிரசாந்த், இளைஞரணி தலைவர் ஹரிஷ் தலைமையில், சுடலை, பிரசன்னகுமார், பிரதீப்குமார் முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்

இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் நகர பொறுப்பாளர் அசோக் மகளிர் அணி தலைவர் நந்தினி நகர நிர்வாகிகள் வெள்ளியங்கிரி மகேஸ்வரன் உள்பட நகர கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *